“அவர்கள் விதைத்ததன் விளைவே இந்த கோஷம்” – ‘ஜெய் ஸ்ரீராம்’ சம்பவம் குறித்து அமீர் கருத்து

சென்னை: “மேல்தட்டு மக்களின் மூளைக்குள் என்ன விதைத்திருக்கிறார்கள் என்பதன் விளைவே இந்த கோஷம். விளையாட்டை விளையாட்டாகத்தான் பார்க்க வேண்டும்” என இயக்குநரும், நடிகருமான அமீர் கருத்து தெரிவித்துள்ளார். இயக்குநர் அமீரின் இரண்டாவது உணவகத்தின் திறப்பு …

ரிஸ்வானுக்கு எதிரான ‘ஜெய்ஸ்ரீராம்’ முழக்கம் எதிரொலி: எக்ஸ் தளத்தில் ட்ரெண்டாகும் ‘#Sorry_Pakistan’

அகமதாபாத்: அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் ரிஸ்வான் விக்கெட்டாகி பெவிலியன் திரும்பியபோது ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கம் எழுப்பபட்ட நிலையில் ‘#Sorry_Pakistan’ என்ற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் ட்ரெண்டாகி …

“70 ஆண்டுகளாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளராக இருக்கிறது…

இஸ்ரேலின் நாட்டின் மீது அக்டோபர் 7-ம் தேதியன்று பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக, `நாங்கள் எதிர் தாக்குதல்தான் தொடுக்கிறோம், மொத்த ஹமாஸும் முற்றிலுமாக அழிக்கப்படும்” என்ற நோக்கத்தில், …

நாகை – இலங்கை இடையே புதிய பயணிகள் கப்பல் போக்குவரத்து

நாகை – காங்கேசன் துறை( இலங்கை) இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்தை மத்திய கப்பல் நீா்வழிப் போக்குவரத்துதுறை அமைச்சர் சா்வானந்த சோனாவால் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கடந்த ஜூலை மாதம் அரசு முறை பயணமாக …

ODI WC 2023 | இந்தியா பந்துவீச்சு தேர்வு; அணிக்கு திரும்பினார் சுப்மன் கில்

அகமதாபாத்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக சிகிச்சையிலிருந்த இந்திய வீரர் சுப்மன் கில் அணிக்கு திரும்பியுள்ளார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர …

உலக கேடட் செஸ்: இந்திய அணி விலகல்

புதுடெல்லி: உலக கேடட் செஸ் போட்டியில் இருந்து இந்திய அணி விலகிக் கொண்டுள்ளது. எகிப்து நாட்டின் ஷர்ம் எல் ஷேக் நகரில் அக்டோபர் 14-ம்தேதி (இன்று) முதல் 23-ம் தேதிவரை உலக கேடட் செஸ் …

Dream 11: ரூ.1.5 கோடி வென்ற காவல்துறை அதிகாரி; `இது

ஃபேன்டஸி கேமிங்குக்கும் சூதாட்டத்துக்கும் உள்ள ஒற்றுமைகள் காரணமாக கடந்த காலங்களில் இந்த நிறுவனம் சட்டரீதியான சவால்களை எதிர்கொண்டது. ஃபேன்டஸி விளையாட்டுகள் நம் நாட்டில் நீதிமன்றங்களால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் வரும் பணம் ஜி.எஸ்.டி வரம்புக்குள் …

ராஜஸ்தான்: `100 லாக்கர்களில் ரூ.500 கோடி கருப்புப் பணம்; 50

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜெய்ப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான 100 லாக்கர்களில் சுமார் ரூ.500 கோடி ரூபாய் கருப்புப் பணமும், 50 கிலோ தங்கம் இருக்கிறது. அது யாருடைய லாக்கர் …

ODI WC 2023 | இந்தியா – பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டி ‘ஹைப்’ சமநிலை கொண்டதுதானா?

அகமதாபாத்தில் சனிக்கிழமை இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது. இரு நாடுகளுக்கு இடையே இருத ரப்பு போட்டிகள் அரசியல் காரணங்களால் நடைபெறாமல் இருப்பதால் பெரிய தொடர்களில் இரு அணிகளும் மோதும்போது …

“ஹமாஸ் தாக்குதலை, தீவிரவாத தாக்குதலாகவே பார்க்கிறோம்!"

வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சிட்விட்டர் அதேசமயம், இஸ்ரேலுடன் அமைதியான முறையில், தங்களின் எல்லைகளுக்குள் இறையாண்மை கொண்ட சுதந்திரமான பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதை இந்தியா எப்போதும் …