Isarel-Hamas: `இத்தகைய காரணங்களுக்காக இந்தியா ஒருபோதும் போர்

“இந்து மதம் அனைத்து பிரிவினரையும் மதிக்கிறது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் ஏற்பட்டது போன்ற பிரச்னைகளை இந்தியா ஒருபோதும் கண்டதில்லை” என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்திருக்கிறார். மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி முடிசூட்டு …

ODI WC 2023 | சிராஜ், சமி விக்கெட் – நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் சிறப்பான தொடக்கம்

தரம்சாலா: நடப்பு உலக கோப்பை தொடரின் 21-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் தொடக்கம் சிறப்பாக அமைந்துள்ளது. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இந்தியா- நியூசிலாந்து இடையிலான லீக் …

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை: வெற்றி பெறும் அணி அரை இறுதி வாய்ப்பை நெருங்கும்

தரம்சாலா: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தரம்சாலாவில் உள்ள இமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. …

41 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்ற கனடா: `நிலைமை மோசமாகாமல்

இந்த நிலையில், இந்த விவகாரத்துக்கு இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையில், இந்தியாவிலிருந்து 41 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்றதாகக் கனடா தெரிவித்திருக்கிறது. இது குறித்து கனடா வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி,”இந்தியாவிலிருந்து எங்கள் நாட்டின் …

ODI WC 2023 | கோலியின் 48வது சதம்: 4-வது வெற்றியை பதிவு செய்தது இந்தியா

புனே: வங்கதேச அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, நடப்பு உலகக் கோப்பை தொடரில் நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது. 257 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் …

ODI WC 2023 | சிறப்பான துவக்கம் கொடுத்த வங்கதேச வீரர்கள் – இந்திய அணிக்கு 257 ரன்கள் இலக்கு

புனே: புனேவில் நடந்துவரும் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் குவித்துள்ளது. உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது நான்காவது …

`கே.சி.ஆர் இறந்தால் ரூ.5 லட்சம், அவர் மகள் இறந்தால் ரூ.20

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கே.சி.ஆர் இறந்தால் பா.ஜ.க ரூ.5 லட்சமும், கே.சி.ஆரின் மகன் கே.டி.ஆர் இறந்தால் அதை ரூ.10 லட்சமாகவும் உயர்த்துவோம். அவரின் மகள் கவிதா இறந்தால் ரூ.20 லட்சம் தருகிறோம். எப்படியும் கே.சி.ஆரின் …

“பாஜக, ஒரே சித்தாந்தத்தால் இந்தியாவை ஆள துடிக்கிறது; அதை

தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை, தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. 2018-ல் நடந்ததுபோலவே, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் …

“துரதிஷ்டவசம்; இந்தியப் பிரிவினை நடந்திருக்கக்

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு, இஸ்லாமியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்று முகமது அலி ஜின்னா உட்பட பல இஸ்லாமிய தலைவர்கள் வலியுறுத்தியதன் பேரில் 1947-ம் ஆண்டு, ஆகஸ்ட் 14-ம் தேதி இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் …

‘‘நீங்கள் பார்த்தது முழு உண்மை அல்ல?’’ – ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கம் குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து

அகமதாபாத்: “இந்தியா அனைத்து மத, சமூகங்களை உள்ளடக்கிய நாடு. நாங்கள் அனைவரையும் அன்புடன் நடத்துகிறோம். அதற்கு நிறைய பேர் சாட்சியாக உள்ளார்கள்” என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். …