லக்னோ மைதானத்தில் இங்கிலாந்துடன் இன்று மோதல் – வெற்றியை தொடரும் முனைப்பில் இந்திய அணி

லக்னோ: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ரோஹித் சர்மா …

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த தீர்மானம்: வாக்கெடுப்பை

பாலஸ்தீனத்தின் காஸாவில் போர் நிறுத்தத்திற்காக வாக்களிக்காமல் நமது நாடு புறக்கணித்து விலகியிருப்பது எனக்கு அதிர்ச்சியும் வெட்கமுமளிக்கிறது. அகிம்சை, உண்மை என்ற கொள்கைகளின் அடிப்படையில் நமது நாடு உருவாக்கப்பட்டது. இந்தக் கொள்கைகளுக்காகவே நமது சுதந்திரப் போராளிகள் …

இஸ்ரேல் – ஹமாஸ்: போர் நிறுத்த தீர்மானம்; 120 நாடுகள் ஆதரவு;

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஆதரவு போராளி குழுவான ஹமாஸ் அமைப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல், வாரங்களை கடந்தும் நீடித்து வருகிறது. போர்க்களத்தில் இருந்து வரும் துயரச் செய்திகள் அனைத்து தரப்பு மக்களையும் கலங்கடிக்க வைப்பதாக உள்ளது. …

ஆசிய பாரா விளையாட்டு: தங்கம் வென்றார் தமிழக வீரர்

ஹாங்சோ: ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த நீளம் தாண்டுதல் வீரர் தர்மராஜ் சோலைராஜ் தங்கம் வென்றுள்ளார். சீனாவின் ஹாங்சோ நகரில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று …

ED Raid: தேம்பித் தேம்பி அழுத காங்கிரஸ் MLA; ஆரத்தழுவி

200 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில், கடந்த முறை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது காங்கிரஸ். சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதால், இன்னும் சில வாரங்களில்… அதாவது நவம்பர் மாதம் …

CBSE: `பாடப்புத்தகங்களில் இந்தியா என்பதை, பாரத் எனப் பெயர்

ஆனால், இந்தச் செய்திகள் ‘பாரதம்’ என்ற பெயரைப் பற்றிய எதிர்க்கட்சிகளின் மனநிலையைத் தெளிவாகக் காட்டுகின்றன. நான் பாரத அரசின் அமைச்சர்” எனக் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்ததான விவாதங்கள் சற்றே தணிந்தன. …

இந்திய கனடா விவகாரம்: `நான் பிரதமரான பின், உறவை

மற்ற இடங்களில் உள்ளதைப் போலவே, இந்து ஆலயங்களில் சொத்துக்கள் அல்லது மக்களைத் தாக்கும் எவருக்கும் எதிராக கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். இந்திய அரசுடன் நமக்கு ஒரு தொழில்முறை உறவு …

நேர்த்தி, கலைநுணுக்கம் கூடிய சுழற்பந்து வீச்சாளர் பிஷன் சிங் பேடி

நேர்த்தி, கலைநுணுக்கத்துடன் பந்துவீசக் கூடிய சுழற்பந்து வீச்சாளர் என்ற பாராட்டைப் பெற்றவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி. இந்திய கிரிக்கெட் அணி 70-களுக்கு முன்னால் சுழற்பந்து வீச்சுக்கு மட்டுமே …

“மணிப்பூர் கலவரம் திட்டமிட்ட சதி; இரு சமூக மக்களும்

மணிப்பூரில் ஏற்பட்டிருக்கும் அமைதியின்மையைப் பயன்படுத்திக்கொள்ள வெளிநாட்டுச் சக்திகள் ஆர்வமாக இருக்கலாம். தென்கிழக்கு ஆசியாவின் புவிசார் அரசியலுக்கும் இந்த நிகழ்வுகளில் பங்கு இருக்கிறதா எனப் பல கேள்விகள் எழுகின்றன. அமைதியை மீட்டெடுக்கும்போது ஏற்படும் பல சம்பவங்கள் …