`சர்ச்சைகள் உருவாக வழிவகுக்கக் கூடாது'- அரசியல் சார்ந்த

இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT Bombay) பாலஸ்தீனத்தின் தற்போதைய நிலை குறித்து, மனிதபண்பியல் மற்றும் சமூக அறிவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஷர்மிஸ்தா சாஹா, நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு …

துவம்சம் செய்த கோலி, ஸ்ரேயஸ் சதம் – நியூஸி.க்கு 398 ரன்கள் இலக்கு!

மும்பை: நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதியில் இந்திய அணி 397 ரன்கள் குவித்துள்ளது. இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் சதம் அடித்து அசத்தினர். உலகக் கோப்பை …

ODI WC 2023 1st Semi-Final | விராட் கோலி அரை சதம் விளாசல் – தசை பிடிப்பால் பாதியில் வெளியேறிய ஷுப்மன் கில்

மும்பை: நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதியில் இந்திய அணி வீரர்கள் ஷுப்மன் கில் மற்றும் விராட் கோலி இருவரும் அரைசதம் கடந்துள்ளனர். தற்போது 210 ரன்களை கடந்து இந்திய அணி …

ODI WC 2023 1st Semi-Final | ரோகித் சர்மா அதிரடி; ஆனால் அரைசதம் மிஸ் – இந்திய அணி சிறப்பான துவக்கம்!

மும்பை: நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் 10 ஓவர்களில் 84 ரன்கள் குவித்தது. தற்போது 14 ஓவர்களில் 114 ரன்கள் …

Dog Bite: `ஒரு பல்கடிக்கு ரூ.10,000, ஆழமான காயமெனில்

`Wagh Bakri Tea” குழுமத்தின் இரண்டு நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான பராக் தேசாய் (49), கடந்த மாதம் தெருநாய்த் தாக்குதலுக்கு ஆளாகி, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக உயிரிழந்த சம்பவம், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. …

இந்திய அணியை 4 நாக்-அவுட்களில் வீழ்த்திய நியூஸி. – முறியடிக்குமா திராவிட், ரோகித் கூட்டணி?

2023 உலகக் கோப்பை தொடர் அதன் உச்சக்கட்டத்தை நெருங்கியுள்ளது, நாளை (புதன்கிழமை) மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணி மீண்டுமொரு முறை நாக்-அவுட் சுற்றில் நியூஸிலாந்து அணியை சந்திக்கவுள்ளது. கடந்த உலகக் கோப்பை அரையிறுதியில் …

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடக்கம்: நவ.18-ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாயாகசாலை பூஜையுடன் நேற்று தொடங்கியது. சூரபத்மனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்த புராணச் சிறப்பு வாய்ந்த தலம் திருச்செந்தூர். இதனால் இங்கு நடைபெறும் கந்த சஷ்டி …

“2019 அரையிறுதியை நினைக்காமல் இருக்க முடியாது” – இந்தியாவை சீண்டும் ராஸ் டெய்லர் | ODI WC 23

மும்பை: உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்ள இந்திய அணி பதற்றமாக இருக்கும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார். ஐசிசி நிகழ்வொன்றில் பேசிய ராஸ் டெய்லர் உலகக் …

“ஃபிஃபா உலகக் கோப்பைக்கு விரைவில் இந்தியா தகுதி பெறும்” – கேப்டன் சுனில் சேத்ரி நம்பிக்கை

புதுடெல்லி: ”ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு இந்திய கால்பந்து அணி தகுதிபெறும் நாள் விரைவில் வரும்” என்ற கேப்டன் சுனில் சேத்ரி உருக்கமாகவும் நம்பிக்கையுடனும் தெரிவித்துள்ளார். இந்தியா இதுவரை ஃபிஃபா உலகக் கோப்பைக்கு …