“உலகக் கோப்பை தோல்வி என்பது தூங்கி எழுந்தால் சரியாகும் வலி அல்ல” – சூர்யகுமார் யாதவ்

மும்பை: “உலகக் கோப்பை தோல்வி என்பது தூங்கி எழுந்தால் சரியாகும் வலி கிடையாது” என இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் நாளை முதல் டிசம்பர் 3-ம் தேதி …

Cricket World Cup: `ஒருவேளை குஜராத்தில் இல்லாமல், லக்னோவில்

ஒருநாள் உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டி குஜராத்தின் அகமதாபாத்திலிருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் …

தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப்: மகாராஷ்டிராவை வீழ்த்தியது பஞ்சாப்

சென்னை: 13-வது ஆடவருக்கான தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 28 அணிகள் கலந்துகொண்டுள்ள இந்த தொடரில் 5-வது நாளான நேற்று …

சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை படம் பிடித்த எண்டோஸ்கோபி கேமரா: செலுத்தப்பட்டது எப்படி?

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா-பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி இந்த சுரங்கப் பாதையில் மண் சரிந்தது. அதனால் …

Deep Fake: `36 மணி நேரம் காலக்கெடு, அதற்குள்

`Deep fake” என்பது AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருவரின் புகைப்படம் அல்லது வீடியோவில், வேறொருவரின் முகத்தைப் பொருத்தி உண்மையாகவே அந்தக் குறிப்பிட்ட நபரே இருப்பதுபோல் உருவாக்கப்படுவதாகும். இதில் உண்மைத்தன்மையைக் கண்டறிவது அவ்வளவு எளிதல்ல. Deep …

”இதுபோல நடக்கும், எல்லாரும் ஒன்றாக முன்னேறி செல்லுங்கள்” – இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல்

அகமதாபாத்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் இந்திய அணி வீரர்களை நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதலையும், ஆதரவையும் தெரிவித்ததன் வீடியோ இன்று வெளியாகி …

இந்திய அணி உடனான டி20 தொடர் – டேவிட் வார்னர் விலகல்

மும்பை: இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து டேவிட் வார்னர் விலகியுள்ளார். வரும் வியாழக்கிழமை முதல் டிசம்பர் 3-ம் தேதி வரையில் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் …

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் கூட்ட நெரிசலை குறைக்க தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில்மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 16-ம் தேதிநடை திறக்கப்பட்டது. மறுநாள் …

டேபிள் டென்னிஸில் கார்த்திகேயன் சாம்பியன்!

சென்னை: மாநில டேபிள் டென்னிஸ் போட்டியில் சென்னை ஐசிஎப் உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வந்தது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் எஸ்.கார்த்திகேயன் 7-11, 3-11, 12-10, 11-6, 13-11, 6-11, 11-3 என்ற செட் கணக்கில் …

IND Vs AUS: `ஆஸ்திரேலியா வென்றதற்கு பாண்டவர்களே

இந்தியாவில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகப் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவந்த `2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்’ நேற்றோடு நிறைவடைந்தது. இதில், நேற்றைய தினம் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், …