
மும்பை: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 1,25,000 இந்திய ரசிகர்கள், ஆர்ப்பரிக்கும் நீலக்கடல் அலையை அமைதியாக்குவோம் என்று 2023 உலகக் கோப்பை இறுதிக்கு முன் கூறிய பாட் கம்மின்ஸ் சொன்னதைச் செய்தார். குறிப்பாக, விராட் …
மும்பை: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 1,25,000 இந்திய ரசிகர்கள், ஆர்ப்பரிக்கும் நீலக்கடல் அலையை அமைதியாக்குவோம் என்று 2023 உலகக் கோப்பை இறுதிக்கு முன் கூறிய பாட் கம்மின்ஸ் சொன்னதைச் செய்தார். குறிப்பாக, விராட் …
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையைத் தொடர்ந்து, மோதல் போக்கு நீடிக்கிறது. இரு நாடுகளும் விசா வழங்குவதை நிறுத்திவைத்திருக்கின்றன. இந்தியாவிலிருக்கும் 40-க்கும் மேற்பட்ட கனடா தூதர்கள் வெளியேற்றப்பட்டனர். தங்கள் நாட்டு மக்களுக்கு …
Last Updated : 30 Nov, 2023 06:03 AM Published : 30 Nov 2023 06:03 AM Last Updated : 30 Nov 2023 06:03 AM ராகுல் திராவிட்டுடன் …
லக்னோ: சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார். லக்னோவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் …
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘ஜி ஸ்குவாட்’ (GSquad) என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இது குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தில் ‘உறியடி’ திரைப்படத்தின் மூலம் …
எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்: ஐந்து மாநிலங்களுக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு விக்சித் பாரத் யாத்ரா பிரசார வாகன திட்டம் தொடங்கப்பட்டதால், இது தேர்தல் நடத்தை விதிமீறல் எனத் தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சியினர் புகார் …
1867-ம் ஆண்டு குஜராத்தில் பிறந்து 1901-ம் ஆண்டு இறந்த சமண ஆன்மீகவாதியான ராஜ்சந்திராஜியின் பிறந்தநாள் விழா மும்பையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்ட துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர், ராஜ்சந்திராஜியின் சுவரோவியத்தை வெளியிட்டு …
ஆனால், அந்த திட்டமும் தற்போது தோய்வைத் சந்தித்திருக்கிறது. இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி பகுதியைச் சேர்ந்த ஆறு திறமையான ‘எலி துளை’ சுரங்கத் தொழிலாளர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மூலம், தொழிலாளர்களை மீட்கவிருக்கும் …
திருவனந்தபுரம்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 44 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது. 236 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. மேத்யூ ஷார்ட் …
சென்னை: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்நிலையில், மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் ‘அய்யன்’ எனும் செயலியை …