
தமிழில் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்த கர்நாடகா சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமாரின் மனைவி கீதா சிவ ராஜ்குமார், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். …
தமிழில் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்த கர்நாடகா சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமாரின் மனைவி கீதா சிவ ராஜ்குமார், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். …
இதனிடையே, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தனது எக்ஸ் பக்கத்தில், “நீங்களும்(தீரஜ் சாஹு), உங்கள் தலைவர் ராகுல் காந்தியும் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும். இது புதிய இந்தியா. இங்கு ராஜ குடும்பம் என்ற …
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நடந்து முடிந்த உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டி மற்றும் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா இடையே கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் …
புதுடெல்லி: பிற நாடுகள் ஒரு தலைமுறை காலத்தில் அடையும் வளர்ச்சியை இந்தியா, தொழில்நுட்பத்தின் உதவியுடன் கடந்த 9-10 ஆண்டுகளில் அடைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச செயற்கை நுண்ணறிவு …
தெலங்கானாவில் இரண்டு சட்டமன்றத் தேர்தலிலும் பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்தவர் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ். ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட கே.சி.ஆர், காமாரெட்டி தொகுதியில் பாஜக …
கோலாலம்பூர்: ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி 1-4 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோல்வி அடைந்தது. கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள …
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் அதிக கவனம் பெற்ற மாநிலங்களில் ஒன்று வடகிழக்கு மாநிலமான மிசோரம். ஆட்சியிலிருந்த மிசோ தேசிய முன்னணியும், கூட்டணியிலிருந்த பா.ஜ.க-வும் பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கின்றன. 2018-ம் ஆண்டு …
நடந்து முடிந்த தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் தெலங்கானாவிலும், மற்ற மூன்று மாநிலங்களில் பா.ஜ.க-வும், மிசோரத்தில் ZPM கட்சியும் ஆட்சியமைக்கவிருக்கின்றன. இந்த …
இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், ”டெல்லியில் கூட்டம் நடப்பது குறித்து எனக்கு தெரியாது. எனவே நாளை வடக்கு பெங்காலில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். முன்கூட்டியே தகவல் கிடைத்து இருந்தால் …
கடந்த ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங்கள் அனைத்தும் …