
ஜனவரி 17: பிபிசி-யின் India: the Modi Question ஆவணப்படத்தின் முதல் பாகம் வெளியாகி இந்தியா முழுவதும் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஜனவரி 18: ‘பா.ஜ.க MP -யும், WFI-யின் தலைவருமான பிரிஜ் பூஷன் …
ஜனவரி 17: பிபிசி-யின் India: the Modi Question ஆவணப்படத்தின் முதல் பாகம் வெளியாகி இந்தியா முழுவதும் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஜனவரி 18: ‘பா.ஜ.க MP -யும், WFI-யின் தலைவருமான பிரிஜ் பூஷன் …
கத்தார் நாட்டில், தஹ்ரா குளோபல் டெக்னாலஜீஸ் அண்ட் கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்றிவந்த இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் எட்டு பேர் கடந்த ஆண்டு ஆகஸ்டில் கைதுசெய்யப்பட்டதையடுத்து, இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் …
செஞ்சுரியன்: செஞ்சுரியனில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 408 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் இந்திய அணியை விட 163 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. செஞ்சுரியன் நகரில் உள்ள …
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியிலுள்ள பஃபலோஸ் கிராமத்தில் கடந்த வியாழன் அன்று, இரண்டு இந்திய ராணுவ வாகனங்கள்மீது தீவிரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தினர். இதில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர். இந்தத் …
மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது அக்காவிடம் அடி வாங்கிய சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார். இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, இன்ஸ்டாகிராமில் அதிகம்பேர் பின்தொடரும் இந்திய ஆளுமை. மேலும் ஆசியாவிலேயே அதிக …
செஞ்சூரியன்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இந்திய வீரர் கே.எல்.ராகுல் சதம் விளாசினார். இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் …
கூகுள் மேப்ஸின் ஆக்டிவ் பயனர்களாக இந்தியாவில் மட்டும் சுமார் ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்கள் தான் தங்கள் மேப்ஸ் தளத்தின் முக்கிய பங்களிப்பாளர்கள் எனவும் கூகுள் மேப் எக்ஸ்பீரியன்சஸின் துணை தலைவர் மரியம் …
செஞ்சுரியன்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது. 121 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்துள்ளது இந்திய அணி. தென் ஆப்பிரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து …
இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலம் உத்தரப்பிரதேசம். இங்கு இந்துக்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் கோரக்பூர், வாரணாசி, மதுரா பிருந்தாவன், அயோத்தி போன்ற கோயில்கள் இருக்கின்றன. இந்த நிலையில், இந்த மத நகரங்களின் புராதன மாண்பைப் …
2027-க்குள் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 100% அதிகரிக்கும் என சர்வதேச நாணய நிதியம் இந்திய அரசின் கடன் சுமை குறித்து சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் …