முக்கிய செய்திகள், விளையாட்டு ‘சிறந்த தலைமை பண்பை கொண்டவர் ரோகித்’ – இக்கட்டான சூழலில் உதவியது குறித்து அஸ்வின் நெகிழ்ச்சி பெங்களூரு: கடந்த பிப்ரவரி 16-ம் தேதி இரவு இங்கிலாந்து அணிக்கு எதிரான ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி, சென்னை திரும்பி இருந்தார் அஸ்வின். அவரது தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அந்த இக்கட்டான …