காஸா மருத்துவமனை தாக்குதலுக்குக் காரணம் பாலஸ்தீனமா? – மனித

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில், `ஹமாஸ் குழு ஒழிப்பு நடவடிக்கை” என்ற பெயரில், அக்டோபர் 8-ம் தேதி முதல் இஸ்ரேல் போர் நடத்திவருகிறது. அதற்கு முந்தைய நாள் (அக்டோபர் 7) ஹமாஸ் இஸ்ரேலில் நடத்திய திடீர் …

'விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ்?' – தேமுதிக

நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வில் இருக்கிறார். அவ்வப்போது சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கும், உள்ளூரில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவமனைகளுக்கும் செல்வது வழக்கம். இதனால் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து …

ஒடிசா: 4 நாள்களாக வராத மருத்துவர்கள் – தானே இறங்கி

முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடைபெற்றுவரும் ஒடிசாவில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் சுந்தர்கர் மாவட்டத்தில், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ராஜ்கங்பூர் பகுதியிலுள்ள சமூக சுகாதார …

`Children of Darkness'- காஸா மருத்துவமனைமீது தாக்குதல்,

இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பதிவிட்ட அந்த ட்விட்டர் எக்ஸ் பதிவுக்கு சமூக வலைதளங்களில் பெரும் கண்டனங்கள் எழுந்தன. அதனால், அந்தப் பதிவு நீக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து அவர், “ஒட்டுமொத்த உலகமும் தெரிந்துகொள்ள வேண்டும். …

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைமுறையும், உயர்

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சேஷசாயி, “உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான சட்டத்தில், உறவினர்கள் மட்டுமே உறுப்புகளை தானம் செய்ய முடியும் எனக் கூறப்படாத நிலையில், பல உயிர்களைக் காப்பாற்றிய டாக்டர் இன்று …

Senthil Balaji: திடீர் உடல்நல குறைவு… செந்தில் பாலாஜி

அவருக்கு இருதயத்தில் 4 அடைப்புகள் இருந்ததால் கடந்த 21-ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிறைச்சாலையில் மீண்டும் உடல்நட …

மகாராஷ்டிரா: 35 நோயாளிகள் உயிரிழந்த விவகாரம்… மருத்துவமனை

மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட்டில் உள்ள சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவமனையில், இம்மாத தொடக்கத்தில் 35 நோயாளிகள் அடுத்தடுத்து இறந்தனர். நாண்டெட் மட்டுமல்லாது ஔரங்காபாத் அரசு மருத்துவமனையிலும், ஒரே நாளில் 12 நோயாளிகள் உயிரிழந்தனர். இந்த …

மதுரை: கர்ப்பிணிகள் மரணம்; ஆவணங்கள் திருத்த சர்ச்சை;

இந்த நிலையில், “கலெக்டர், மருத்துவர்கள்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது தவறு. நகர்நல அலுவலர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை போராட்டம் நடத்துவோம்” என்று அரசு மருத்துவர் சங்கத்தினர் அறிவித்திருக்கின்றனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய …

மகாராஷ்டிரா: அரசு மருத்துவமனையில் 24 மணிநேரத்தில் 12

முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும் இச்சம்பவத்தை துரதிஷ்டமானது என்று குறிப்பிட்டதோடு, என்ன நடந்தது என்ற விபரம் அறிக்கையாக கேட்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த உயிரிழப்பு சம்பவத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த …

ராணிப்பேட்டை: 40 ஆண்டுகால கோரிக்கை; ஆரம்ப சுகாதார

இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல்.ஈஸ்வரப்பன் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “ராணிப்பேட்டை …