
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில், `ஹமாஸ் குழு ஒழிப்பு நடவடிக்கை” என்ற பெயரில், அக்டோபர் 8-ம் தேதி முதல் இஸ்ரேல் போர் நடத்திவருகிறது. அதற்கு முந்தைய நாள் (அக்டோபர் 7) ஹமாஸ் இஸ்ரேலில் நடத்திய திடீர் …
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில், `ஹமாஸ் குழு ஒழிப்பு நடவடிக்கை” என்ற பெயரில், அக்டோபர் 8-ம் தேதி முதல் இஸ்ரேல் போர் நடத்திவருகிறது. அதற்கு முந்தைய நாள் (அக்டோபர் 7) ஹமாஸ் இஸ்ரேலில் நடத்திய திடீர் …
நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வில் இருக்கிறார். அவ்வப்போது சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கும், உள்ளூரில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவமனைகளுக்கும் செல்வது வழக்கம். இதனால் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து …
முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடைபெற்றுவரும் ஒடிசாவில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் சுந்தர்கர் மாவட்டத்தில், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ராஜ்கங்பூர் பகுதியிலுள்ள சமூக சுகாதார …
இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பதிவிட்ட அந்த ட்விட்டர் எக்ஸ் பதிவுக்கு சமூக வலைதளங்களில் பெரும் கண்டனங்கள் எழுந்தன. அதனால், அந்தப் பதிவு நீக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து அவர், “ஒட்டுமொத்த உலகமும் தெரிந்துகொள்ள வேண்டும். …
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சேஷசாயி, “உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான சட்டத்தில், உறவினர்கள் மட்டுமே உறுப்புகளை தானம் செய்ய முடியும் எனக் கூறப்படாத நிலையில், பல உயிர்களைக் காப்பாற்றிய டாக்டர் இன்று …
அவருக்கு இருதயத்தில் 4 அடைப்புகள் இருந்ததால் கடந்த 21-ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிறைச்சாலையில் மீண்டும் உடல்நட …
மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட்டில் உள்ள சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவமனையில், இம்மாத தொடக்கத்தில் 35 நோயாளிகள் அடுத்தடுத்து இறந்தனர். நாண்டெட் மட்டுமல்லாது ஔரங்காபாத் அரசு மருத்துவமனையிலும், ஒரே நாளில் 12 நோயாளிகள் உயிரிழந்தனர். இந்த …
இந்த நிலையில், “கலெக்டர், மருத்துவர்கள்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது தவறு. நகர்நல அலுவலர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை போராட்டம் நடத்துவோம்” என்று அரசு மருத்துவர் சங்கத்தினர் அறிவித்திருக்கின்றனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய …
முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும் இச்சம்பவத்தை துரதிஷ்டமானது என்று குறிப்பிட்டதோடு, என்ன நடந்தது என்ற விபரம் அறிக்கையாக கேட்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த உயிரிழப்பு சம்பவத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த …
இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல்.ஈஸ்வரப்பன் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “ராணிப்பேட்டை …