அதிக வருமானம் வரும், அதிக சொத்துக்களை கொண்ட கோயில்களில் மட்டுமே திமுக அரசு கவனம் செலுத்துகிறது. சிதிலமடைந்து கிடக்கும் ஆயிரமாண்டு கோயில்கள் கூட சீரமைக்கப்படுவதில்லை. TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …
அதிக வருமானம் வரும், அதிக சொத்துக்களை கொண்ட கோயில்களில் மட்டுமே திமுக அரசு கவனம் செலுத்துகிறது. சிதிலமடைந்து கிடக்கும் ஆயிரமாண்டு கோயில்கள் கூட சீரமைக்கப்படுவதில்லை. TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …
இந்த நிலையில், மத்திய அமைச்சரின் கருத்துக்கு எதிர்வினையாற்றியிருக்கும் பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ சங்கீத் சோம், மேற்கு உத்தரப்பிரதேசம் தனி மாநிலமாக மாற்றப்பட்டால் அது மினி பாகிஸ்தானாக மாறும் என்று கூறியிருக்கிறார். மத்திய அமைச்சரின் கருத்து …
மேலும், இந்த பொதுக்கூட்டத்தில் தெலங்கானா முதல்வரை விமர்சித்த மோடி, “ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க 48 இடங்களில் வெற்றி பெற்றபோது, கே.சி.ஆர் டெல்லியில் என்னைச் சந்திக்க வந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர விரும்புவதாகக் …
ஒரு வாரத்துக்கு முன்பு தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், `டெங்கு, கொரோனவைப்போல சனாதனத்தை ஒழிக்கவேண்டும்’ என்று சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியது, பா.ஜ.க மற்றும் வலதுசாரிகள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்த …
அந்த கடிதத்தில், “தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சில நாள்களுக்கு முன்னர், சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிக்க வேண்டும். சனாதனம், பெண்களை அடிமைப்படுத்தியது, அவர்களை வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கவில்லை என்று அவர் …
இந்து மதத்துக்கு எதிரான இந்த முழு வெறுப்புப் பேச்சின்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மேடையில் ஒரு ஊமைப் பார்வையாளராக இருந்தார். இதனால், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகத் தொடரும் தார்மீக உரிமையை …
தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில், “கொசு, டெங்கு, மலேரியா, கொரோனாபோல சனாதனத்தை ஒழிக்க வேண்டும்” என்று பேசியிருந்தார். இதற்கு, தமிழகம் மட்டுமல்லாது …
ஆர்.எஸ்.எஸ், வலதுசாரி அமைப்புகள் இந்தியாவை இந்த ராஷ்டிரம் என்றும், இந்துக்களுக்கான நாடு, இங்கிருப்பவர்கள் இந்துக்கள் என்று தொடர்ச்சியாக கூறிவருகின்றன. அதற்கேற்றாற்போல, பா.ஜ.க அரசும் `ஒரே நாடு ஒரே மதம்” நோக்கி நகர்வதாக எதிர்க்கட்சிகள் எதிர்த்துவருகின்றன. …
ஆர்.எஸ்.எஸ் மற்றும் அது போன்ற தீவிர வலதுசாரி அமைப்புகள் மதச்சார்பற்ற இந்தியாவை `இந்து ராஷ்டிரம்’ என்று கூறிவருகின்றன. இதில், மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க-வும், தங்களின் சித்தாந்த வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ்-ஸின் எண்ணப்படி இந்தியாவை இந்து ராஷ்டிரமாக …
இந்த நிலையில், அனைத்திந்திய இந்து மகாசபா தேசியத் தலைவர் சக்ரபாணி மகாராஜ், நிலவை இந்து ராஷ்டிரமாக (Hindu Rashtra) நாடாளுமன்றம் அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார். இது தொடர்பாக சக்ரபாணி மகராஜ் சமூக …