கோவை மாவட்டம், ஆனைமலையில் அமைந்திருக்கும் மாசாணி அம்மன் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், டார்கெட் நிர்ணயித்து பணம் வசூல் செய்வதாகவும், அம்மனுக்குச் சாற்றப்படும் புடவைகளைக் கோயில் கணக்கில் வரவு வைக்காமல், வெளியில் விற்பதாகவும், …
கோவை மாவட்டம், ஆனைமலையில் அமைந்திருக்கும் மாசாணி அம்மன் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், டார்கெட் நிர்ணயித்து பணம் வசூல் செய்வதாகவும், அம்மனுக்குச் சாற்றப்படும் புடவைகளைக் கோயில் கணக்கில் வரவு வைக்காமல், வெளியில் விற்பதாகவும், …
`தென்னிந்திய மாநிலங்களில் இந்து கோயில்களை மாநில அரசாங்கம் வலுக்கட்டாயமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. கோயில் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தி வருகிறது!’ என பிரதமர் மோடி சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். நிஜாமாபாத் பொதுக்கூட்டம் – மோடி தெலங்கானா …
மேலும், இந்த பொதுக்கூட்டத்தில் தெலங்கானா முதல்வரை விமர்சித்த மோடி, “ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க 48 இடங்களில் வெற்றி பெற்றபோது, கே.சி.ஆர் டெல்லியில் என்னைச் சந்திக்க வந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர விரும்புவதாகக் …