
இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் 1965-ம் ஆண்டு மாபெரும் போராட்டம் வெடித்தது. அதில், பல்வேறு உயிர்கள் பலியாகின. இந்த விவகாரம் அப்போது அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. குறிப்பாக, தமிழ்நாட்டில், தி.மு.க ஆட்சியைப் பிடிக்க …
இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் 1965-ம் ஆண்டு மாபெரும் போராட்டம் வெடித்தது. அதில், பல்வேறு உயிர்கள் பலியாகின. இந்த விவகாரம் அப்போது அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. குறிப்பாக, தமிழ்நாட்டில், தி.மு.க ஆட்சியைப் பிடிக்க …
அது குறித்துப் பேசியபோது, மாநிலத்தின் தேசிய சுகாதார இயக்க மையங்களுக்கான “குடும்ப ஆரோக்ய கேந்திரம்’ என்ற பெயரை நீக்கிவிட்டு ‘ஆயுஷ்மான் ஆரோக்யா மந்திர்’ என்று பெயர் மாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறது. இந்தப் பெயர்மாற்ற …
இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் என்ற பதவி வெறிதான் நிதிஷ் குமார் பேச்சை பொறுத்துக் கொள்ள செய்கிறது. நாளை அவர்கள் அணி ஆட்சிக்கு வந்து இந்தி திணித்தால்கூட இப்படியே மெளனமாகத்தான் இருப்பார் ஸ்டாலின்” என்றார் …
மதச்சார்பற்ற இந்தியாவில், பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களும், பழங்குடியினரும் தங்களின் தாய்மொழி, தங்களுக்கு தேவை எனப்படும் மொழிகளைப் பேசிவருகின்றனர். இதனாலே இந்தியாவுக்கென்று தேசிய மதமோ, தேசிய மொழியோ கிடையாது. இந்திய அரசியலமைப்புச் சட்டமும் அப்படியொன்றை …