
இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை பெரும் சீற்றத்துடன் பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. பலி எண்ணிக்கை 260-ஐ தாண்டியிருக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட பல வீடுகள் இடிந்ததால், ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருக்கின்றனர். மேலும், இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் …