
தென் தமிழகத்தில் பெய்த கனமழையில், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் பெரிதும் வெள்ளத்தில் மூழ்கின. நேற்றுமுதல் வெள்ளம் வடியத்தொடங்கியிருக்கிறது. இருப்பினும், வெள்ளத்தால் சாலைகள், பாலங்கள் உடைந்து பல்வேறு பகுதிகள் போக்குவரத்து வசதியின்றி துண்டிக்கப்பட்டிருக்கின்றன. அந்த …