
சென்னை: அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் அஜித்குமார் நலமுடன் இன்று வீடு திரும்பினார். மேலும், அவரது உடல்நலம் குறித்து நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தொலைபேசியில் கேட்டறிந்தார். நடிகர் …
சென்னை: அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் அஜித்குமார் நலமுடன் இன்று வீடு திரும்பினார். மேலும், அவரது உடல்நலம் குறித்து நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தொலைபேசியில் கேட்டறிந்தார். நடிகர் …
நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற விரும்பினால், வாஸ்து படி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். உங்கள் வாழ்க்கை சீராக இருக்கும். உடல்நலக் கோளாறுகள் விலகும். TekTamil.com Disclaimer: …
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரிணி உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 47. கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான ‘பாரதி’ படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ பாடலுக்காக பவதாரிணிக்கு …
முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க முன்னாள் தென் மண்டல அமைப்பாளருமான அழகிரியின் மகன் தயாநிதி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சென்னை போயஸ் கார்டனிலுள்ள தனது வீட்டில் வசித்து …
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது. போரில் இஸ்ரேலியர்கள் 1,000க்கு மேற்பட்டோரும், பாலஸ்தீனியர்கள் 14,000- க்கு மேற்பட்டோரும் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலியர்கள் 240 பேர் பிணைக் கைதிகளாக …
புழல் சிறையில் இருக்கும் அமைச்சரை வெளியே கொண்டுவர தி.மு.க தரப்பு எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டாலும், நீதிமன்றங்கள் ஜாமீன் தர தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்துக் கொண்டே இருப்பதோடு, அவரது நீதிமன்றக் காவலையும் ஜூன் மாதத்திலிருந்து இப்போதுவரை …
செயற்கை நுண்ணறிவின் (AI) செயல்பாடு மனிதனின் அறிவாற்றலை பல்வேறு அம்சங்களின் ஊடாக பிரதிபலிப்பதுதான். இப்போதைக்கு மனித குலத்துக்கு பல்வேறு வகையில் உதவுவது அதன் பிரதான பணி. நவீன டெக் யுகத்தில் அனைத்து துறைகளிலும் அங்கம் …
இந்த நிலையில், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறைகளை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்குப் புதிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதாவது, கழிவுநீர் அகற்றும் பணியின்போது தொழிலாளர்கள் …
விருதுநகர் தாலுகாவுக்குட்பட்டது சிவஞானபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட நந்திரெட்டிப்பட்டியில் சுமார் 300 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவ்வூர் மக்களின் பயன்பாட்டுக்காக பஞ்சாயத்து மூலம் வழங்கப்படும் குடிநீர் சுண்ணாம்பு சத்து கலந்து அதிக உப்புத்தன்மையுடன் இருப்பதால், …
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள முத்தனேரி பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரின் மனைவி குணசுந்தரி(வயது 55). இன்று பகலில், அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருள்கள் வாங்கிவிட்டு குணசுந்தரி வீட்டுக்கு திரும்பிச்சென்ற நிலையில் மதியம் …