“பெண்களை துன்புறுத்துபவர்களுக்கு எமராஜன் காத்திருக்கிறார்!”

உத்தரப்பிரதேசத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு சாலையில் சைக்கிளில் சென்ற 17 வயது மாணவியை பைக்கில் வந்த இரண்டு பேர் கிண்டல் செய்ததோடு, அவரின் துப்பட்டாவை பிடித்து இழுத்தனர். இதில் அம்மாணவி நிலைதடுமாறி கீழே விழுந்து …

`கணவருடனான பிரச்னை.. பெண்களால் `சட்ட பயங்கரவாதம்’

கணவரை விட்டுப் பிரிந்த ஒரு பெண், 2017-ம் ஆண்டு தன் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண் சொல்வதுபோல் எதுவும் …