Morbi Bridge Collapse: `ஓராண்டு ஆகிருச்சு; வடுவும் ஆறல…

2022 அக்டோபர் 30-ல் குஜராத் மாநிலம், மச் ஆற்றின் மீது அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில், சுமார் 50 குழந்தைகள் உட்பட, 135 பேர் உயிரிழந்தனர். 180-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தில் …