முக்கிய செய்திகள் RN Ravi: ’ராஜ்பவனில் குண்டு வீசியவர்கள் தப்பிவிட்டனர்!’ ஆளுநர் மாளிகை பரபரப்பு ட்வீட் இது தொடர்பாக ராஜ்பவனின் எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ள பதிவில், “ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக …