மதுரை: கிரானைட் முறைகேடு வழக்கு; நீதிமன்றத்தில் ஆஜரான துரை

கிரானைட் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. துரை தயாநிதி பத்து ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்டம், …