விவசாயி தாக்கப்பட்ட விவகாரம்; ஊராட்சிச் செயலாளருக்கு

இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் கிராமசபைக் கூட்டத்தில் நடந்த சம்பவத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது. “கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையில் விவசாயியைத் தாக்கியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. …

ஸ்ரீவில்லிப்புத்தூர்: கிராமசபைக் கூட்டத்தில் கேள்விகேட்ட

இந்த நிலையில், விவசாயி அம்மையப்பனைத் தாக்கிய வழக்கிலிருந்து முன்ஜாமீன் கேட்டு, ஊராட்சிச் செயலர் தங்கபாண்டியன் சார்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a computer …

கேள்வியெழுப்பிய விவசாயி; நெஞ்சில் எட்டி உதைத்த ஊராட்சிச்

தொடர்ந்து, காயமடைந்த விவசாயி அம்மையப்பன், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார்‌. அவர் வன்னியம்பட்டி போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் தங்கபாண்டியன் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கிராமசபைக் …

“நான் அமைச்சரானதற்கு முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் தான்

மயிலாடுதுறையில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், “எனக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பை பெற்று தந்து, நான் அமைச்சராவதற்கு முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் தான் காரணம்” என அமைச்சர் மெய்யநாதன் பேசினார். கிராமசபைக் கூட்டத்தில் …