
இந்த நிலையில் நேற்று இரவு ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிடப்பட்ட பதிவில், “ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக …
இந்த நிலையில் நேற்று இரவு ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிடப்பட்ட பதிவில், “ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக …
இது தொடர்பாக ராஜ்பவனின் எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ள பதிவில், “ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக …
மாநிலத்தின் உட்சபட்ச பாதுகாப்புக்குறிய ஆளுநர் மாளிகைக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பற்ற நிலை உள்ளதையும், இந்திய குடியரசு தலைவர் நாளை ஆளுனர் மாளிகைக்கு வர இருக்கின்ற வேளையில், இத்தகைய குண்டு வீச்சு சம்பவம் என்பது , தமிழ்நாட்டில் …
இதுகுறித்து மாநில பா.ஜ.க பொதுச் செயலாளர் கார்த்தியாயினி “தமிழ்நாடு அரசு அனுப்பும் கோப்புகளை அப்படியே ஏற்றுக் கொள்ள அவர் ஒன்றும் திமுகக்காரர் அல்ல, ஒரு மாநிலத்தின் ஆளுநர். ஒரு கோப்பை ஆராய்ந்து அதன்மீது முடிவெடுக்கக் …
“இஸ்லாமிய சிறைக்கைதிகள் விடுதலை தொடர்பான கோப்பு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு காத்திருக்கிறது. அக்கோப்புக்கு அனுமதி தரக்கோரி ஆளுநரை சந்தித்து அதிமுக அழுத்தம் தருமா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி” TekTamil.com Disclaimer: This story …
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள நாயக்கனேரி மலைக் கிராம ஊராட்சியில், பழங்குடியினப் (எஸ்.டி) பிரிவினர் பெரும்பான்மை வாக்காளர்களாக இருக்கின்றனர். 2021 ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது, இந்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, பட்டியலினப் (எஸ்.சி) …
விருந்தினர்களுக்கான உணவு மற்றும் தங்குமிடம், வாகனங்களின் வாடகை கட்டணம். தேநீர் மற்றும் காஃபி உட்பட உணவு வழங்குதல், விளக்குகள், மலர்கள் மற்றும் மலர் அலங்காரங்கள் சேவை பணியாளர்கள் உட்பட நிகழ்வுக்கான முழு செலவையும் ஆளுநரே …