குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை வழிபாடு இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்றிரவு நடை சாத்தப்பட்டு, மகர பூஜைக்காக வரும் இம்மாதம் 30-ம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட …
குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை வழிபாடு இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்றிரவு நடை சாத்தப்பட்டு, மகர பூஜைக்காக வரும் இம்மாதம் 30-ம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட …
கேரள மாநிலத்தில் பல்கலைக்கழகங்களில் வேந்தர்களை நியமிப்பது தொடர்பாக ஆளும் சி.பி.எம் அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகம்மதுகானுக்கும் இடையே அதிகார மோதல் நடந்துவருகிறது. இந்த நிலையில் கவர்னருக்கு எதிராக சி.பி.எம் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ உள்ளிட்டவை …
“அரசியல் சாசனத்தைக் காப்பதும், மாநிலத்தில் சட்டத்தை மீறிய நிகழ்வுகளை தட்டிக்கேட்பதும் ஆளுநர்களின் கடமை” என்று ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சேலத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று சேலம் வருகை …
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசை நிலைகுலையச் செய்கிறார்கள், அரசு நிர்வாகத்தில் குறுக்கிடுகிறார்கள் என்ற வாதத்தை மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் தொடர்ந்து முன்வைத்துவருகிறார். தற்போது அவர், ‘அரசியலமைப்பு சட்டத்தை ஆளுநர்கள் …
சேலம் புத்தகத் திருவிழாவில் இரண்டாவது நாளான இன்று, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழக ஆளுநருக்குச் சட்டம் தெரிகிறதா… அவர் சட்டம் தெரிந்தவர்களைக் கேட்டுத்தான் பதில் சொல்கிறாரா என்று …
பா.ஜ.க ஆட்சி நடைபெறாத மாநிலங்களான தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஆளும் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. உதாரணமாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் …
தமிழ்நாடு, பஞ்சாப், மேற்கு வங்கம், தெலங்கானா போன்ற பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே தொடர்ச்சியான மோதல்போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதலளிக்காமல் ஆளுநர் வேண்டுமென்றே …
தென் பகுதியில் பட்டியல் இன மக்களுக்கு ஏற்பட்ட கொடுமை, மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. வட மாநிலத்தில் நடைபெற்றிருந்தால் பொங்கி எழுந்திருப்பார்கள். கண்டதேவி கோயில் தேரோட்டம் நடத்தாதது குறித்து நீதிமன்றம் கடுமையாக கூறியுள்ளது. இந்துக்களின் நம்பிக்கையுடன் …
தமிழ்நாடு மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் ஆளும் பல மாநிலங்களில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையில் அதிகார மோதல்போக்கு நிலவுகிறது. தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு எதிராக, அம்மாநில் அரசு ஏற்கெனவே வழக்கு தொடர்ந்துள்ளது. தெலங்கானா, தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் …
எஸ்.பி தலைமையில் பலத்த பாதுகாப்புடன் பல்கலைக்கழகத்துக்கு வந்தடைந்தார் ஆளுநர். தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு துணைவேந்தர், சிறப்பு விருந்தினர் பேசி முடித்தவுடன், அனைவருக்கும் பட்டங்களை வழங்கினார் ஆளுநர். அதைத் தொடர்ந்து உரையாற்றுவார் என்று …