டெல்லியில், பார்வை நிறக் குறைபாடு (நிற வேற்றுமை கண்டறிய முடியாமை) கொண்ட நபர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பேருந்து ஓட்டுநர்களாக நியமிக்கப்பட்ட விவகாரம், வெளிச்சத்துக்கு வந்த நிலையில், டெல்லி போக்குவரத்து கழகத்தை உயர் நீதிமன்றம் கடுமையாகக் …
டெல்லியில், பார்வை நிறக் குறைபாடு (நிற வேற்றுமை கண்டறிய முடியாமை) கொண்ட நபர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பேருந்து ஓட்டுநர்களாக நியமிக்கப்பட்ட விவகாரம், வெளிச்சத்துக்கு வந்த நிலையில், டெல்லி போக்குவரத்து கழகத்தை உயர் நீதிமன்றம் கடுமையாகக் …
அரசு போக்குவரத்துக் கழகங்களின் பதினைந்தாவது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐ.என்.டி.யு.சி, டி.டி.எஸ்.எஃப், பி.எம்.எஸ் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்தம் குறித்து அறிவித்திருந்தன. அதைத் …
`இப்போதே போராட்டத்தை தொடங்கிவிட்டோம்!’ இதனால் அதிருப்தியடைந்த 20-க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்தபடி வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கவிருக்கின்றனர். இந்தப் போராட்டத்தில் தி.மு.க-வின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் (தொ.மு.ச) மட்டும் பங்கேற்கவில்லை. இருந்தபோதும் அவர்களை …