'உள்துறைக்கு போன் பண்ணுங்க’ – திடீரென சாலையோரத்தில்

கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் மாநில முதல்வர் பினராயி விஜயனுக்குமான மோதல் நீண்டகாலமாக நீடித்துவருகிறது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிப்பதாகவும், பல்கலைகழகங்களில் நியமனங்கள் சம்பந்தமாகவும் கவர்னருக்கு எதிராக ஆளும் சி.பி.எம் …

ஜாமீனில் வந்த துணைவேந்தரை சந்தித்து ஆலோசனை நடத்திய ஆளுநர் –

கைதாகி ஜாமீனில் வெளியில் வந்த துணை வேந்தரை அரசியல் சட்டப்படி ஆளுநராக இருப்பவர் சந்தித்து இருப்பது அவருக்கு அவமானமாக இல்லையா?. தலைவர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார்கள் என்றால் அங்கு மேடையை பகிர்ந்து கொள்பவர்கள் மீது …

`SFI அமைப்பினர் கொலைகாரர்கள் தானே..!' – தனது உருவம்

கவர்னரின் உருவம் கொண்ட பாப்பாஞ்சி எரிக்கப்பட்டபோது போலீஸார் கண்டுகொள்ளாமல் இருந்ததாக குற்ரச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே எஸ்.எஃப்.ஐ மாநில தலைவர் அனுஸ்ரீ உள்ளிட்ட 20 பேர் மீது கலவரத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலிஸார் …

`உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பதை மனதில்வைத்து, ஆளுநர்

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர். என்.ரவி நிலுவையில் வைத்திருப்பதாகவும், அவற்றுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயம் செய்யக் கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த …

Rewind 2023 தமிழ்நாடு அரசியல்: ஆளுநருக்கு எதிரான தனித்

ஜனவரி 10: தமிழ்நாட்டின் ஆளுநரிடம் இருந்து வந்த பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக `தமிழகம்’ என்று இடம்பெற்றது. இது மிக பெரிய சர்ச்சையானது. ஏப்ரல் 10: தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக …

ஆளுநர் vs அரசு: விரைவில் அடுத்த ஆண்டின் முதல் சட்டசபை

ஆண்டு தோறும் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 10ம் தேதி தொடங்கியது. அப்போது தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் இடம்பெற்ற …

ஆளுநர் ஆர்.என்.ரவி மனம் மாற விரும்பும் முதல்வர் ஸ்டாலின் –

ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி வந்ததிலிருந்தே தமிழக அரசுக்கும், ஆளுநர் மாளிகைக்கு இடையே ஒரு பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களைக் கிடப்பில் போடுகிறார் என்ற குற்றச்சாட்டை திமுக …

முழுமைப் பெறாத ஆவணமா அரசியல் சாசனம்?! – ஆளுநர் சர்ச்சை

இதுகுறித்து அ.தி.மு.க வழக்கறிஞர் பாபு முருகவேலிடம் பேசினோம். “முதலில் ஆளுநர் அதிகம் பேசுவதை நிறுத்தவேண்டும். அரசியலமைப்பு சட்டம் முழுமை பெறவில்லையென்றால், ரவி அவர்களே ஐ.பி.எஸ் ஆகவோ, ஆளுநராகவோ ஆகி இருக்கமுடியாது. அரசியலமைப்பு சட்டம் திருத்தம் …

தன்னை காப்பாற்றிக் கொள்ள அதிமுகவை `பலியாடு’ ஆக்கினாரா ஆளுநர்

புழுகுனி ஆளுநர் நாடகம் ஆடுகிறார்! இதுகுறித்து தி.மு.க செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா, “மாநில அரசால் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதமாதப்படுத்தும் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியின் செயல்பாடுகளுக்கு எதிராக உச்ச …

மசோதா விவகாரம்: “காலக்கெடு இல்லாததால்தான் ஆளுநர்கள் அதைப்

பா.ஜ.க ஆட்சி நடைபெறாத மாநிலங்களான தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஆளும் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. உதாரணமாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் …