மதுப்பிரியர்களுக்கு பிரியமான ராசகோபால் பூங்கா… அண்ணா

ராசகோபால் பூங்கா அவல நிலை 66 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது ராசகோபால் பூங்காவை மீட்டு, மீண்டும் புத்தொளி பெற செய்ய வேண்டும், அதன்மூலம் பெண் பயணிகளின் பேருந்து நிறுத்தத்தில் பயமின்றி நிற்கவும், பூங்கா பழையபடி …

`போடாத சாலை… போடப்பட்டதாக தகவல் பலகை!' – திருவாரூர்

தகவல் ஆணையம் தரப்பில் கொடுக்கப்பட்ட பதில் மனுவில், எங்களது ஊராட்சியில், சாலை போடப்பட்டதாக பல லட்சம் ரூபாய் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது எங்களது ஊராட்சியில் பல பகுதிகளில் தார் சாலை அமைத்ததாக பொய் …

ரூ.4 லட்சத்துக்கு பதிலாக ரூ.80 லட்சம் இழப்பீடு;

விருதுநகர் மாவட்டத்தில், திருமங்கலம் – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு பணியில் ரூ.4 லட்சம் இழப்பீட்டிற்கு பதிலாக ரூ.80 லட்சம் வழங்கப்பட்ட சம்பவம், விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த …

விபத்தில் மூளைச்சாவு அடைந்த தூய்மைப் பணியாளரின் உறுப்புகள்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள முகவூரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் முத்துசாமிபுரம் ஊராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி, மாரியப்பன் …

நமக்குள்ளே… காலை உணவுத் திட்டம்… நாளைய தலைமுறைக்கான

நாட்டிலேயே முதல் மாநிலமாக, அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டத்தை மாநிலம் முழுக்க விரிவாக்கம் செய்துள்ளது மு.க.ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய தமிழக அரசு. சின்னஞ்சிறு வயிறுகளின் பசியாற்றும் இத்திட்டத்துக்கு பெற்றோர், செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், …