
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர், 100 நாள்களைக் கடந்து தீவிரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் போரில் மக்கள்தொகை மிகுந்த காஸா பகுதியில், இஸ்ரேல் 65,000 டன் குண்டுகளை …
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர், 100 நாள்களைக் கடந்து தீவிரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் போரில் மக்கள்தொகை மிகுந்த காஸா பகுதியில், இஸ்ரேல் 65,000 டன் குண்டுகளை …
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தொடர்ந்து வரும் போரில் இஸ்ரேல் குடிமக்கள் 1,200 பேரும், பாலஸ்தீன குடிமக்கள் 18,700-க்கும் மேற்பட்டவர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஐ.நா சபையில் 153 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத் தீர்மானத்தை …
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த மாதம் 7-ம் தேதி முதல் நடந்துவந்த போரில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உலக நாடுகள் இந்தப் போர் உடனே நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கையை முன்வைத்தன. இதற்கிடையில், …
`ஹமாஸ் படையை முற்றிலும் அழித்தொழிக்கும்வரை காஸாமீதான தாக்குதலை நிறுத்த மாட்டோம்’ என்ற அறிவிப்புடன், தொடர் தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டிருக்கிறது. முன்னதாக, இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியதுடன், பலரை பிணைக்கைதிகளாகப் பிடித்துச்சென்றிருக்கிறார்கள். இஸ்ரேல் …
தாக்குதல் ஆரம்பித்த முதல் இரண்டு வாரங்களிலேயே காஸாவில் கிட்டத்தட்ட 5,000 கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ‘வடக்கு காஸாவில் 15% கட்டடங்கள் மனிதர்கள் வசிக்கத் தகுதியற்றவை ஆகிவிட்டன’ என்று ஐ.நா கூறியுள்ளது. ஏற்கெனவே காஸாவில் பலர் வீடற்றவர்களாக …
இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் படையினருக்கும் இடையே 13-வது நாளாக சண்டை நீடித்துவருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்திருக்கிறது. காஸாவின் பல பகுதிகள் மீது இஸ்ரேல் போர் …
மேலும், நேற்று காஸாவிலுள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட விபத்தால் நான் மிகுந்த வருத்தமடைந்தேன். அதேசமயம், மிகவும் கோபமடைந்தேன். நான் பார்த்தவரையில், இது மற்ற குழுவினரால் செய்யப்பட்டதுபோல் தெரிகிறது. அங்கு நிறைய பேர் இருப்பதால், தாக்குதல் நடத்தியது …
இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பதிவிட்ட அந்த ட்விட்டர் எக்ஸ் பதிவுக்கு சமூக வலைதளங்களில் பெரும் கண்டனங்கள் எழுந்தன. அதனால், அந்தப் பதிவு நீக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து அவர், “ஒட்டுமொத்த உலகமும் தெரிந்துகொள்ள வேண்டும். …
அந்த நிலையில், ஏற்கெனவே உணவு, தண்ணீர், மின்சாரம், எரிபொருள் என காஸாவுக்கு செல்லக்கூடிய அத்தியாவசியப் பொருள்களின் இணைப்பை இஸ்ரேல் துண்டித்துவிட்டதால், காஸா மக்கள் பசிப் பட்டினியில் அவதிபட்டுக்கொண்டிருக்கின்றனர். மேலும், மருத்துவ வசதிகளின்றி காயம்பட்டவர்களும், குழந்தைகள், …
இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு மத்தியில் கடந்த 7-ம் தேதி முதல் போர் நடந்துவருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் போரின் தாக்கம் பல்வேறு நாடுகளில் பரவிவருகிறது. இதனிடையே, ஹமாஸ் …