“நான் ஆர்.எஸ்.எஸ் சுயம் சேவக் என்பதில்

மதுரையில் நடந்த பா.ஜ.க தமிழக பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம ஸ்ரீநிவாசன் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் நூலை வெளியிட்டு பேசும்போது, “நான் ஒரு ஆர்.எஸ்.எஸ் சுயம் சேவகன் …

Jawaharlal Nehru: நேரு என்ன செய்தார் இந்தியாவுக்கு?! – ஓர்

‘உங்களின் மிகப்பெரிய சாதனையாக நீங்கள் கருதுவது எது?’ என்று கேட்டபோது, ‘400 மில்லியன் மக்கள் அவர்களே அவர்களை ஆட்சிசெய்து கொள்ளும் வகையில் இந்தியாவை வடிவமைத்தது’ என்று மட்டுமே சொன்னார், நேரு. ஆம்! பைகளில் இருக்கும் …

“காந்தியைக் கொன்றவர்கள் எப்படி ‘ஜெய்பீம்’ படத்துக்கு விருது தருவார்கள்?” – பிரகாஷ்ராஜ்

சென்னை: ‘ஜெய்பீம்’ படத்துக்கு தேசிய விருது கொடுக்கப்படாததற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் அதிருப்தி தெரிவித்து கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “காந்தியைக் கொன்றவர்கள், இந்திய அரசியலமைப்பை தந்த அம்பேத்கரின் …