ஆடுகளத்தில் மின்னல் தாக்கி கால்பந்து வீரர் உயிரிழப்பு – இந்தோனேசியாவில் சோகம்

ஜகார்த்தா: கால்பந்து போட்டியின்போது ஆடுகளத்தில் மின்னல் தாக்கி கால்பந்து வீரர் ஒருவர் களத்தின் நடுவிலேயே உயிரிழந்த சோக சம்பவம், இந்தோனேசியாவில் நிகழ்ந்துள்ளது. இந்தோனேசியாவில் FLO FC பாண்டுங் மற்றும் FBI சுபாங் அணிகளுக்கு இடையே …

அகதிகள் முகாமில் இருந்து கால்பந்து உலகில் ஒரு நாயகன் – 17 வயது நெஸ்டோரி இரன்குன்டா!

கிரிக்கெட்டில் 16 வயதில் நுழைந்து சச்சின் டெண்டுல்கர் எப்படி ‘சைல்டு புராடிஜி’ என்ற பெயருடன் தொடங்கி 100 சதங்களை விளாசிய உலகின் தலை சிறந்த வீரர் ஆனாரோ, அதே போல் தான்சானியா அகதிகள் முகாமில் …