சென்னை: “அடிப்படை தேவைகளில் ஒன்றான இறைச்சி, இன்றைய சூழலில் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மாறிவிட்டது” என இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளார். தனியார் உணவகம் திறப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “ஒரு …
சென்னை: “அடிப்படை தேவைகளில் ஒன்றான இறைச்சி, இன்றைய சூழலில் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மாறிவிட்டது” என இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளார். தனியார் உணவகம் திறப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “ஒரு …
சென்னை: “பசி என வருபவர்கள் யாராக இருந்தாலும் கே.கே.நகரில் உள்ள எனது அலுவலகம் வாருங்கள். தினமும் மதிய உணவு போடுகிறேன். எல்லோரும் வயிறார சாப்பிட்டுச் செல்லுங்கள். என்னுடைய வாழ்நாள் முழுவதும் நான் இதை செய்யப் …
கோவை காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சேக் முகமது. இவர் கோவை சட்டக்கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வடவள்ளி பகுதியில் உள்ள பிரபல ஆனந்தாஸ் உணவகத்தில் …
சிறை என்றாலே சாப்பாடு மிகவும் மோசமாக இருக்கும் என்று ஒரு கருத்து உண்டு. ஆனால் இப்போது சிறையில் உணவோடு சேர்த்து அசைவ உணவுகளும் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இது தவிர சிறை கேன்டீனில் தங்களுக்கு தேவையான …
உத்தர பிரதேச அரசு ஹலால் சான்றளிக்கப்பட்ட அனைத்து விதமான பொருட்களுக்கு அதிரடியாக தடை விதித்துள்ளது. எனவே பொது சுகாதார நலனை கருத்தில் கொண்டு உத்தரபிரதேசத்தில் ஹலால் சான்றிதழுடன் கூடிய உண்ணக்கூடிய பொருட்களின் உற்பத்தி, சேமித்தல், …
Shawarma Death Issue: ஷவர்மா, க்ரில் சிக்கன் சாப்பிட்டு சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து மாநிலம் மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். TekTamil.com Disclaimer: This story …
இப்படித் தொடர்ந்து, `தாங்கள் பெற்ற பிஞ்சுகளின் மனதில் சாதிய நஞ்சை விதைக்கும் விதமாக பெற்றோர்கள் நடந்துகொள்கிறார்களே, பட்டியலின சமையலர்களுக்கு எதிரான இந்த சாதிய மனநிலை மாறுமா? அரசின் நடவடிக்கை போதுமானதாக இருக்கிறதா?’ என்ற கேள்விகள் …
நாட்டிலேயே முதல் மாநிலமாக, அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டத்தை மாநிலம் முழுக்க விரிவாக்கம் செய்துள்ளது மு.க.ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய தமிழக அரசு. சின்னஞ்சிறு வயிறுகளின் பசியாற்றும் இத்திட்டத்துக்கு பெற்றோர், செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், …
2018-ம் ஆண்டு முதல் தினை பயிரிட்டு வரும் மொஹந்தா, தன்னுடைய மருமகன் தனக்கு 250 கிராம் தினை விதைகளை கொடுத்தபோது பயிரை அறிமுகப்படுத்தியதாகக் கூறினார். இது குறித்து அவர், “நான் வெள்ளரி, பூசணி மற்றும் …