`மாநில அரசுகளின் நிதி ஆதாரங்களை மத்திய அரசு

மத்திய அரசிடம் 1.27 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டதாகவும் ஆனால் வெறும் 5 ஆயிரம் கோடி ரூபாய் தான் மத்திய அரசு தந்ததாகவும் சொல்கிறார்கள். அப்படி உங்களுக்கு நிதி வரவில்லை என்று சொன்னால் மீதமுள்ள …

சென்னை: ரூ.4,000 கோடி மழைநீர் வடிகால் சர்ச்சை – தயாராகும்

வெள்ளை அறிக்கை: இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்று சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம், “புயல் மழைவெள்ள பாதிப்புக்குப் பிறகு சென்னைவாசிகள் கூட 4,000 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் …

மீட்புப்பணி… மத்திய அரசுக்கு நன்றி சொன்ன கனிமொழி; நிவாரண

நாடாளுமன்றப் போராட்டம்: திருச்சி சிவா காட்டம்: இந்த நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் 143 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்களை சஸ்பெண்ட் செய்ததைக் கண்டித்து நடைபெற்றுவரும் போராட்டத்தின்போது, பத்திரிகையாளர்களை சந்தித்த தி.மு.க எம்.பி திருச்சி சிவா, “ஒரு …

வெள்ள மீட்புப் பணிகள்: போட்டி அரசு நடத்துகிறாரா ஆளுநர்

சென்னை வெள்ளம்: டிசம்பர் முதல் வாரம் பெய்த கனமழை காரணமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாகக் காட்சியளித்தது. அரசு இயந்திரம் முழுவதுமாக முடக்கிவிடப்பட்டிருந்தாலும் வெள்ள பாதிப்புகளில் சென்னை வாசிகள் சிக்கித் தவித்தனர். …

வெள்ள நிவாரணம் 6,000 ரூபாய்… கொடுக்கவா, கொள்ளையடிக்கவா?

பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் நிவாரணம் என்றால், பாதிக்கப்பட்ட பகுதிகளையும், பாதிக்கப்பட்டவர்களையும் உண்மையாகக் கணக்கெடுத்து வழங்கலாமே? இதைத்தவிர, வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் சென்னை மற்றும் புறநகர்களில் வசிக்கின்றனர். இவர்களில், பலருக்கும் குடும்ப அட்டை சொந்த ஊர்களில்தான் இருக்கும். …

“சென்னையில் 4% பகுதிகளில்தான் மின்சாரம் தடை; விரைவில்

மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்யும் பணிகளில் பேரிடர் மீட்புக் குழுவினரும், அரசு அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, தண்ணீர் தேங்கியிருக்கும் …

“ரூ.4,000 கோடி செலவு செய்தும் தண்ணீர் ஏன் வடியவில்லை…

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னையே தண்ணீரில் தவிக்கிறது. குறிப்பாக, வேளச்சேரி, பள்ளிக்கரணை, பெரம்பூர், வியாசர்பாடி, கொளத்தூர், திருவொற்றியூர் உட்பட சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை அவதிக்குள்ளாக்கிவருகிறது. அதிகாரிகளும், …

Formula 4 Car Race: வெள்ளம் சூழ்ந்த தலைநகரம்… கார்

டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடத்தப்படவிருந்த ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் போட்டிகளை, மிக்ஜாம் புயல் மற்றும் இரண்டு நாள்களாகத் தொடர்ந்து பெய்த கனமழையின் பாதிப்புகள், மீட்புப் …