நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில் 467-வது கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாகை மீரா பள்ளி வாசலில், முஸ்லிம் ஜமாத்தார்கள் முன்னிலையில், பிற்பகல் 12 மணியளவில் பாத்தியா ஓதப்பட்டது. …
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில் 467-வது கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாகை மீரா பள்ளி வாசலில், முஸ்லிம் ஜமாத்தார்கள் முன்னிலையில், பிற்பகல் 12 மணியளவில் பாத்தியா ஓதப்பட்டது. …
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சொக்கன்குடியிருப்பில் உள்ள புனித யாகப்பர் – தனிஸ்லாஸ் ஆலய பெருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 6.30 மணியளவில் திரு யாத்திரை, திருப்பலி …