Fishermen : இலங்கை சிறையிலிருந்து 38 தமிழ்நாடு மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை!

Fishermen : இலங்கை சிறையிலிருந்து 38 தமிழ்நாடு மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை!

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இரு வேறு சம்பவங்களின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த 38 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a …

BJP: ‘ஜெய் ஸ்ரீராம்! ஜெய் ஸ்ரீராம்! ஜெய் ஸ்ரீராம்!’ செய்தியாளர் கேள்விக்கு எல்.முருகன் பதில்!

BJP: ‘ஜெய் ஸ்ரீராம்! ஜெய் ஸ்ரீராம்! ஜெய் ஸ்ரீராம்!’ செய்தியாளர் கேள்விக்கு எல்.முருகன் பதில்!

அமலாக்கத்துறை ரெய்டுகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அமலாக்கத்துறை என்பது சுதந்திரம் மிக்க தனி அமைப்பு, அவர்களுக்கு கிடைக்கும் தகவல்களை வைத்து சோதனைகளை ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு அமைச்சர் கூட சிறையில் இருந்து வருகிறார். …

“மாநிலம்விட்டு மாநிலம் செல்ல மீனவர்களுக்கு தேசிய

பிரதமர் மோடியின் பெரும் முயற்சியால் 20,000 கோடி ரூபாய்க்கு மீன்வளத்துறை அமைச்சகத்தின் மூலம் வளர்ச்சித்திட்டங்களுக்கு செலவிடப்பட்டுள்ளன. சுதந்திரம் பெற்று 2014-ம் ஆண்டு வரை மீனவர்களுக்காக செலவு செய்யப்பட்டிருப்பது வெறும் 3,680 கோடி ரூபாய்தான். பிரதமர் …