சென்னை: நடிகைகள் த்ரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக தொடரப்பட்ட மானநஷ்ட ஈடு வழக்கில் விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதத்தை செலுத்த மன்சூர் அலிகானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சென்னை …
சென்னை: நடிகைகள் த்ரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக தொடரப்பட்ட மானநஷ்ட ஈடு வழக்கில் விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதத்தை செலுத்த மன்சூர் அலிகானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சென்னை …
ஹைதராபாத்திலுள்ள ஹவுசிங் சொசைட்டி ஒன்று, `பணியாளர்களும், பணிப்பெண்களும், டெலிவரி செய்பவர்களும் அடுக்குமாடிக் குடியிருப்பின் லிஃப்டைப் பயன்படுத்தக் கூடாது. மீறிப் பயன்படுத்தினால், ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்’ என நோட்டீஸ் ஒட்டியிருக்கிறது. ஹவுசிங் சொசைட்டியின் இந்த அறிவிப்பு, …
இது குறித்து, தனது கட்சி அலுவலகம் முன்பு நேற்று செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, “தீபாவளியன்று எங்கள் வீட்டில் அவ்வாறு நடந்ததற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும், மின்விளக்குகளுக்கான மின்சார நுகர்வு 1 கிலோவாட்டுக்கும் …
சென்னை மாநகரைப் பொறுத்த அளவில், வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்லலாம் என்பது குறித்த கட்டுப்பாட்டு விதிகள், 2003-ம் ஆண்டு வரையறுக்கப்பட்டன. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய விதி தற்போது அமலுக்கு வருகிறது. மும்பை, டெல்லி, …
மேலும் கேன்டீனில் அமைதியைப் பேண மாணவர்கள் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதோடு கேன்டீனில் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்காக 6 டேபிள்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கடந்த வாரம் மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இது மாணவர்கள் மத்தியில் மேலும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. …
அதன்பின்னர் நீதிமன்ற அமர்வு, “அரசியலமைப்புச் சட்டத்தின்படி, வழக்கை விசாரிப்பதற்கான அறிவுறுத்தல்களின் கீழ் நாங்கள் இருக்கிறோம். எனவே வழக்கறிஞரை அழைத்து எங்கள் முன் ஆஜராகச் சொல்லுங்கள்” என்று கூறியது. அதைத் தொடர்ந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் …
வெளிநாட்டில் இருந்து 62.61 லட்சம் அமெரிக்க டாலரை அங்கீகாரமற்ற முகவர் மூலமாக கடந்த 1995-96 காலகட்டத்தில் பெற்றதாகவும், பின்னர் அந்த தொகையை இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றியதாகவும், அமமுக பொதுச் செயலாளரான முன்னாள் …