முக்கிய செய்திகள் Palladam Murder: பல்லடம் கொலை! உடல்களை வாங்க உறவினர்கள் ஒப்புதல்! எஸ்.பி. பரபரப்பு பேட்டி! இது தொடர்பாக திருப்பூர் எஸ்.பி.சாமிநாதன் கூறுகையில், இந்த கொலை வழக்கில் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். மற்ற குற்றவாளிகளை தேடி வருகிறோம். கூடிய விரைவில் அவர்களை கைது செய்வோம். குற்றவாளிகளை கைது செய்வதில் …