“தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள்;

மேலும், `தீவிரவாத செயல்களை எந்த நியாயப்படுத்துதலுக்கும் உலகம் விலைபோகக் கூடாது. அதேசமயம், பாலஸ்தீனத்தில் ஏற்பட்டிருக்கும் மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட வேண்டும்’ என, இந்தியா கருத்தும் தெரிவித்தது. இருப்பினும், பாதிக்கப்படும் பாலஸ்தீனத்துக்கு இந்தியா ஆதரவாக …