“'உன்னால முடிஞ்சத செஞ்சுக்கோ' என ஒருமையில் பேசி

என்னை அவமானப்படுத்திய டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை சரக டிஐஜியிடம் மனு அளித்துள்ளேன். இதுதொடர்பாக விசாரித்து டிஎஸ்பி மீது சரவணன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் …

ஈரோடு: `என்ன செய்தார் எம்.பி., அ.கணேசமூர்த்தி?’ – உங்கள்

ஈரோடு தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.கணேசமூர்த்தியின் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய பணிகள், வாக்குறுதிகளின் நிலை குறித்தெல்லாம் அலசி …

Northeast Monsoon: அக்டோபரில் 43 சதவீதம் குறைந்த போன வடகிழக்கு பருவமழை! வானிலை மையம் அதிர்ச்சி தகவல்!

Northeast Monsoon: அக்டோபரில் 43 சதவீதம் குறைந்த போன வடகிழக்கு பருவமழை! வானிலை மையம் அதிர்ச்சி தகவல்!

”கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பை விட அதிகமாகவும், 6 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும், 16 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும், 17 மாவட்டங்ங்களில் இயல்பை விட மிக குறைவான அளவு மழையும் பதிவாகி உள்ளது” TekTamil.com …

Rain Warning: இன்னும் 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Rain Warning: இன்னும் 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

“வழக்கமாக அக்டோபர் 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவது வழக்கம். இந்த நிலையில் இன்றைய தினம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது” …

`பேரிடர் சமயங்களில் எப்படி செயல்பட

பேரிடர் மீட்பு விழிப்புணர்வு பேரிடர் மீட்பு விழிப்புணர்வு பேரிடர் மீட்பு விழிப்புணர்வு பேரிடர் மீட்பு விழிப்புணர்வு பேரிடர் மீட்பு விழிப்புணர்வு பேரிடர் மீட்பு விழிப்புணர்வு பேரிடர் மீட்பு விழிப்புணர்வு பேரிடர் மீட்பு விழிப்புணர்வு பேரிடர் …

“அண்ணாமலையை முதல்வராக்க வேண்டுமாம்; அதான் விலகிவிட்டோம்!” –

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே குருவரெட்டியூரில் அ.தி.மு.க. சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சரும், பவானி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பேசுகையில், …

ஈரோடு: ரயில் விபத்து மீட்புப் பணி ஒத்திகை! | புகைப்படத்

ஈரோட்டில் ரயில் விபத்து நேரங்களில் மீட்புப் பணிகளில் எவ்வாறு ஈடுபடுவது என்பது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது. இதில் தேசிய மீட்புப் படையினர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர் TekTamil.com Disclaimer: This story …