எண்ணூர்: `சாகும்வரை போராடுவோம்…' – 10-வது நாளாக

சென்னையை அடுத்த எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் அமோனியா கசிவால் பாதிப்புக்குள்ளான எண்ணூர் கிராம மக்கள் 10-வது நாளாகப் போராடிவருகின்றனர். மக்களின் கோரிக்கை என்ன… போராட்டக் களத்தில் என்ன நடக்கிறது என கள ஆய்வு செய்தோம். …

Tamil News Live Today: மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை ரூ.6,000

மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை ரூ.6,000 – தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்! மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட மக்கள் மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தனர். …

`அடுத்தடுத்து அதிர்ச்சி' எண்ணூர் எண்ணெய்க் கழிவுகளை

மிக்ஜாம் புயல் மழையின்போது மணலி சி.பி.சி.எல் நிறுவனத்தில் இருந்து வெள்ளநீரோடு கலந்துவிட்ட கச்சா எண்ணெய்க் கழிவுகள் பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆறு, எண்ணூர் கழிமுகம், கடல்பரப்பு அவற்றில் வாழும் உயிரினங்கள் மட்டுமல்லாமல் மீனவப் படகுகள், …

"CPCL அதிகாரிகள் தங்கள் கையால் எண்ணெய் அள்ளட்டும்"

அப்போது தீர்ப்பாய உறுப்பினர்கள், “எண்ணெய் பரவல் முழுமையாக தடுக்கப்படவில்லை, எண்ணெய் உறிஞ்சும் அட்டைகளையும், தடுப்பாண்களையும் சரியான நேரத்தில், போதுமான அளவில், தேவையான இடங்களில் பயன்படுத்தவில்லை” என குற்றம்சாட்டினர். இதற்கு CPCL தரப்பில், எண்ணெய் பரவல் …