சென்னையை அடுத்த எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் அமோனியா கசிவால் பாதிப்புக்குள்ளான எண்ணூர் கிராம மக்கள் 10-வது நாளாகப் போராடிவருகின்றனர். மக்களின் கோரிக்கை என்ன… போராட்டக் களத்தில் என்ன நடக்கிறது என கள ஆய்வு செய்தோம். …
சென்னையை அடுத்த எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் அமோனியா கசிவால் பாதிப்புக்குள்ளான எண்ணூர் கிராம மக்கள் 10-வது நாளாகப் போராடிவருகின்றனர். மக்களின் கோரிக்கை என்ன… போராட்டக் களத்தில் என்ன நடக்கிறது என கள ஆய்வு செய்தோம். …
எண்ணூர் சுற்றுவட்டார பகுதியிலுள்ள நீர்நிலைகளில் எண்ணெய்க் கழிவுகள் கசிந்திருக்கும் விவகாரம் பெரும் அதிர்வை கிளப்பியுள்ளது. நீர்நிலைகளில் கலந்துள்ள எண்ணெய்யை அகற்றும் பணிகள் அரசு தரப்பிலும் சம்பந்தப்பட்ட CPCL நிறுவனத்தின் தரப்பிலும் மேற்கொள்ள வேண்டுமென பசுமை …