`செந்தில் பாலாஜி, பொன்முடியால் திமுக-வுக்குப் பின்னடைவு

எண்ணூர் வாயுகசிவு, கேலோ இந்தியா நிகழ்வு, சர்ச்சையான கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளிட்ட விவகாரங்களை கேள்விகளாக்கி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனிடம் முன்வைத்தேன். “தமிழ்நாட்டுக்கு மோடிவரும் போதெல்லாம் கறுப்பு பலூன் விடும் வேல்முருகன், …

எண்ணூர்: `சாகும்வரை போராடுவோம்…' – 10-வது நாளாக

சென்னையை அடுத்த எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் அமோனியா கசிவால் பாதிப்புக்குள்ளான எண்ணூர் கிராம மக்கள் 10-வது நாளாகப் போராடிவருகின்றனர். மக்களின் கோரிக்கை என்ன… போராட்டக் களத்தில் என்ன நடக்கிறது என கள ஆய்வு செய்தோம். …

"CPCL அதிகாரிகள் தங்கள் கையால் எண்ணெய் அள்ளட்டும்"

அப்போது தீர்ப்பாய உறுப்பினர்கள், “எண்ணெய் பரவல் முழுமையாக தடுக்கப்படவில்லை, எண்ணெய் உறிஞ்சும் அட்டைகளையும், தடுப்பாண்களையும் சரியான நேரத்தில், போதுமான அளவில், தேவையான இடங்களில் பயன்படுத்தவில்லை” என குற்றம்சாட்டினர். இதற்கு CPCL தரப்பில், எண்ணெய் பரவல் …

எண்ணூர் எண்ணெய்க் கழிவு: அரசின் நடவடிக்கைகளால் மக்கள்

எண்ணூர் சுற்றுவட்டார பகுதியிலுள்ள நீர்நிலைகளில் எண்ணெய்க் கழிவுகள் கசிந்திருக்கும் விவகாரம் பெரும் அதிர்வை கிளப்பியுள்ளது. நீர்நிலைகளில் கலந்துள்ள எண்ணெய்யை அகற்றும் பணிகள் அரசு தரப்பிலும் சம்பந்தப்பட்ட CPCL நிறுவனத்தின் தரப்பிலும் மேற்கொள்ள வேண்டுமென பசுமை …