சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, ராமநாயக்கன் பாளையம் 10 ஏக்கர் காலனிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்ணையன், கிருஷ்ணன். சகோதரர்களான இவர்களுக்கு பெரிய கல்வராயன் அடிவாரப் பகுதியில் 6 ½ ஏக்கர் சொந்த நிலம் உள்ளது. …
சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, ராமநாயக்கன் பாளையம் 10 ஏக்கர் காலனிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்ணையன், கிருஷ்ணன். சகோதரர்களான இவர்களுக்கு பெரிய கல்வராயன் அடிவாரப் பகுதியில் 6 ½ ஏக்கர் சொந்த நிலம் உள்ளது. …
இந்த நிலையில், புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, …
டெல்லி ஆம் ஆத்மி அரசின் முன்னாள் துணை முதல்வர் கைதுசெய்யப்பட்ட அதே புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் …
டெல்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், கடந்த பிப்ரவரியில் அப்போது துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ கைதுசெய்து சிறையிலடைத்தது. அதன் பின்னர், சி.பி.ஐ-யின் …
லோக் சபா தேர்தலுக்கு முன்பாக நவம்பரில் ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறும் ராஜஸ்தான் மாநிலமும் ஒன்று. இத்தகைய சூழலில், அந்நிய செலாவணி விதிமீறல் வழக்கு தொடர்பாக …
டெல்லியில் ஆம் ஆத்மி அரசால் கொண்டுவரப்பட்ட புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டில், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை, இந்த ஆண்டு பிப்ரவரியில் சிபிஐ கைதுசெய்து, திகார் சிறையில் காவலில் …