சாதிப் பெயரைக் குறிப்பிட்டு விவசாயிக்கு சம்மன் அனுப்பிய

சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, ராமநாயக்கன் பாளையம் 10 ஏக்கர் காலனிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்ணையன், கிருஷ்ணன். சகோதரர்களான இவர்களுக்கு பெரிய கல்வராயன் அடிவாரப் பகுதியில் 6 ½  ஏக்கர் சொந்த நிலம் உள்ளது. …

Minister Senthil Balaji: மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி!

Minister Senthil Balaji: மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி!

இந்த நிலையில், புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, …

“பாஜக-வின் உத்தரவால் அமலாக்கத்துறை சம்மன்!" – நேரில்

டெல்லி ஆம் ஆத்மி அரசின் முன்னாள் துணை முதல்வர் கைதுசெய்யப்பட்ட அதே புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் …

“நவம்பர் 2-ல் கெஜ்ரிவால் கைதாகலாம்; ஆம் ஆத்மியை பாஜக அழிக்க

டெல்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், கடந்த பிப்ரவரியில் அப்போது துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ கைதுசெய்து சிறையிலடைத்தது. அதன் பின்னர், சி.பி.ஐ-யின் …

Ashok Gehlot: “நாய்களைவிடவும் அமலாக்கத்துறைதான் அதிகமாக

லோக் சபா தேர்தலுக்கு முன்பாக நவம்பரில் ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறும் ராஜஸ்தான் மாநிலமும் ஒன்று. இத்தகைய சூழலில், அந்நிய செலாவணி விதிமீறல் வழக்கு தொடர்பாக …

“மணீஷ் சிசோடியாவை காலவரையறையின்றி சிறையில் வைத்திருக்க

டெல்லியில் ஆம் ஆத்மி அரசால் கொண்டுவரப்பட்ட புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டில், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை, இந்த ஆண்டு பிப்ரவரியில் சிபிஐ கைதுசெய்து, திகார் சிறையில் காவலில் …