
சென்னை: “வரும் தேர்தலில் போட்டியிட எனக்கு ஒரு கட்சியிலிருந்து அழைப்பு வந்தது உண்மைதான். ஆனால், எந்த ஒரு மதத்தைப் போற்றும் கட்சியுடனும் இணைய எனக்கு விருப்பம் இல்லை” என சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் …
சென்னை: “வரும் தேர்தலில் போட்டியிட எனக்கு ஒரு கட்சியிலிருந்து அழைப்பு வந்தது உண்மைதான். ஆனால், எந்த ஒரு மதத்தைப் போற்றும் கட்சியுடனும் இணைய எனக்கு விருப்பம் இல்லை” என சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் …
சென்னை: மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிடப்போவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மயிலம் மக்கள் மனம், மகிழம்பூவாய் மகிழ, செஞ்சி கோட்டையின் செம்மாந்தர்கள் கொடி பறக்க, …
சென்னை: ‘உறியடி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் விஜய்குமாரின் புதிய படமான ‘எலக்சன்’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த 2016-ல் ‘உறியடி’, 2019-ல் ‘உறியடி 2’ படத்துக்குப் பின் நடிகர் …
இது குறித்து, வாக்கு படிவங்களில் தேர்தல் தலைமை அதிகாரி கையொப்பமிடும் வீடீயோவை, தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஆம் ஆத்மி, “சண்டிகர் மேயர் தேர்தலில், ஜனநாயகத்தை பா.ஜ.க படுகொலை செய்துவிட்டது. இந்த …
ஜெயித்தால்தான் பதவி – கறார் காட்டிய தலைமை! திமுக உட்கட்சி பிரச்னைக்குக் கொஞ்சமும் பஞ்சமில்லாத ஒரு மாவட்டமாக இருப்பது திருநெல்வேலி மாவட்டம்தான். மேயருக்கும் மாவட்டச் செயலாளருக்கும், மேயருக்கும் கவுன்சிலர்களுக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும் எம்.பி-க்கும் என்று …
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தேர்தல் அறிக்கை தயாரிக்கவும், கூட்டணிக்கு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அதற்கான குழுக்கள் பணிகளைத் தொடங்கியுள்ளன. தேர்தல் அ.தி.மு.க …
இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, INDIA கூட்டணியை அமைத்தன. இந்த கூட்டணி அமைவதற்கு முக்கியப் பங்காற்றியவர்களில் ஜே. டி. யு தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் …
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ்-க்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது… எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில், தி.மு.க-வுடன் தொகுதி பங்கீடு பற்றி …
21 எம்.எல்.ஏ-க்களைத் தொடர்பு கொண்டதாக அவர்கள் கூறினாலும், எங்களுக்கு கிடைத்த தகவலின்படி இதுவரை 7 எம்.எல்.ஏ-க்களை மட்டுமே அவர்கள் தொடர்பு கொண்டிருக்கின்றனர். இருப்பினும், அனைவரும் அதற்கு மறுத்துவிட்டனர். இதன் அர்த்தம் என்னவென்றால், மதுபான ஊழல் …
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களில் இப்பிரச்னை இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியுடன் …