`கட்டாயப்படுத்தி சிறுமிக்கு முட்டையை ஊட்டிய ஆசிரியர்'

`கர்நாடகாவில் உள்ள அரசுப் பள்ளியில் மதிய உணவின் போது மாணவிக்கு அவரின் ஆசிரியர் வலுக்கட்டாயமாக முட்டை ஊட்டினார்” என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து கர்நாடக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது. 2-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு அவரின் …

கள்ளக்குறிச்சி: தனியார் உணவகத்தில் அங்கன்வாடி சத்துணவு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியிலுள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். உணவகங்களில் நிலை மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் …