ஒவ்வொரு மதத்தினரும் அவரவர்கள் விருப்பமுள்ள கோயிலை கட்டி வருகின்றனர். அப்படி ஆலயம் எழுப்பினால் அனைவரும் அவர்களுக்கு ஓட்டு போடுவார்கள் என்று சொல்ல முடியாது. அதிமுக ஆட்சியில் தான் ஏராளமான ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டது. தேவாலயங்களுக்கும் நிதிகள் …
ஒவ்வொரு மதத்தினரும் அவரவர்கள் விருப்பமுள்ள கோயிலை கட்டி வருகின்றனர். அப்படி ஆலயம் எழுப்பினால் அனைவரும் அவர்களுக்கு ஓட்டு போடுவார்கள் என்று சொல்ல முடியாது. அதிமுக ஆட்சியில் தான் ஏராளமான ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டது. தேவாலயங்களுக்கும் நிதிகள் …
நெல்லை மாவட்டத்தில் விசாரணைக்காக வந்தவர்களின் பற்களைப் பிடுங்கிய விவகாரத்தில், சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த இளம் ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் சஸ்பெண்ட் ஆர்டரை ரத்துசெய்திருக்கிறது தமிழ்நாடு அரசு. நெல்லை நீதிமன்றத்தில் பல்வீர் சிங் மீது சி.பி.சி.ஐ.டி …
பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என கூறும் எடப்பாடி பழனிசாமி அது போல் எடப்பாடியா – மோடியா அல்லது எடப்பாடியா – ராகுலா என்று சொல்ல முடியுமா. அ.தி.மு.க தனித்து போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்க …
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில், தி.மு.க-வினர் மண், மணல் கொள்ளையில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டி, நாளை (22-01-2024) காலை 10 மணியளவில் அணைக்கட்டுப் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக …
வெயில் மாவட்டத்தில் ஆக்கிரமிப்புக்குப் பெயர்போன ‘சோலை’ புள்ளியின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறதாம். சமீபத்தில்கூட, இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாக, சோலை புள்ளிமீது புகார் எழுந்தது. ஆனாலும், அவர்மீது …
சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு, இன்று காலை மாலை அணிவித்து, இளைஞரணி மாநாட்டுக்கான சுடர் தொடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி தொடங்கிவைத்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, “டிசம்பரில் நடக்க வேண்டிய …
1 பூத்துக்கு 10 இளைஞர்களை இணைப்பது, மாதம் 1 லட்சம் பேரை கட்சியில் இணைப்பது, கிளை நிர்வாகிகளை நியமிக்க கட்டளையிட்டதோடு… அதனை சீமானே நேரடியாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது” என்றனர் மேலும், நாடாளுமன்றத் தேர்தல் …
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை உருவாக்கி, தமிழகம் முழுவதும் ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். அதன்படி தேனியில் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஓ.பி.எஸ் இக்கூட்டத்தில் பேசிய …
ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு – இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்! அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடை உத்தரவை ரத்து செய்யக் …
திண்டுக்கல்லை பொறுத்தவரை கண்ணன் (நத்தம் விசுவநாதனின் மருமகன்), கரூர் – எம்.ஆர்.விஜயபாஸ்கர் அல்லது சின்னசாமி, திருச்சிராப்பள்ளி – பா.குமார், பெரம்பலூர் – என்.ஆர்.சிவபதி, கடலூர் – ராஜேந்திரன் அல்லது சத்யா பன்னீர்செல்வம், சிதம்பரம் (தனி) …