Tamil News Today Live: மதுரை ரயில் விபத்து; ரயில்வே

மதுரை ரயில் விபத்து; ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் விசாரணை! மதுரை ரயில் நிலையத்தில், நிறுத்தித் வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் நேற்றைய தினம் தீ விபத்து ஏற்பட்டு, 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், …

“அதிமுக மாநாடு கேலிக்கூத்தனது; இளைஞரணி மாநாடு நிச்சயம்

பிரதமர் மோடி நாட்டில் எங்கு பொதுக்கூட்டத்துக்குச் சென்றாலும் தி.மு.க-வைப் பற்றியும், தலைவர் ஸ்டாலினைப் பற்றியும்தான் திட்டி பேசுகிறார். ஆனால், நம்முடைய இந்திய நாட்டிலுள்ள மணிப்பூர் என்கிற மாநிலம் சுமார் மூன்று மாதங்களாகப் பற்றியெரிந்துகொண்டிருக்கிறது. அதைப் …

“மதுரை மாநாட்டிற்குப் பிறகு தேசிய தலைவராக

அதே நேரத்தில் ஓ.பி.எஸுடன் இருப்பவர்கள் அ.தி.மு.கவிற்கு வந்தால் வரவேற்போம். கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு தேர்தல் நேரத்திலே அ.ம.மு.கவைச் சேர்ந்த தினகரன் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தவர்தான் ஓ.பி.எஸ். மதுரை மாநாட்டிற்கு பிறகு ஓ.பி.எஸின் …

கொடநாடு வழக்கு: “கனகராஜ் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் அல்ல;

சேலம் மாவட்டம், எடப்பாடி சிலுவம்பாளையத்தில் அ.தி.மு.க கழகப் பொதுச் செயலாளர் பழனிசாமி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், “அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பினால் நீதி, தர்மம், உண்மை வென்றுள்ளது. அதிமுக …

2024 தேர்தல்: OPS – டிடிவி நிலை? – இனி அனைத்து பள்ளிகளிலும்

நாடாளுமன்ற தேர்தல்: ஓபிஎஸ், டி.டி.வி நிலை என்ன..? ஓ.பன்னீர்செல்வம் – டி.டி.வி.தினகரன் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன என்றாலும், அந்தத் தேர்தலுக்கான பரபரப்பு ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இந்த நிலையில், அ.தி.மு.க பொதுக்குழு …

அதிமுக பொதுக்குழு விவகாரம்: “ஓபிஎஸ் தரப்பின் அனைத்து

அ.தி.மு.க-வில் கடந்த ஆண்டு ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்ததையடுத்து, 2022, ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். பின்னர், அ.தி.மு.க பொதுச்செயலாளராகவும் எடப்பாடி பழனிசாமி …

ADMK : ஓபிஎஸ் உள்ளிட்ட4பேரின் மனு தள்ளுபடி.. அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம்

இந்நிலையில் அதிமுகவிலிருந்து தங்களை நீக்கம் செய்தது உள்ளிட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரியும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தனித் …

`உண்ணாவிரத ரிப்போர்ட் கேட்ட அன்பகம்’ முதல் `கலக்கத்தில்

திகிலில் மாவட்ட உடன்பிறப்புகள்!`உண்ணாவிரதம்’ – ரிப்போர்ட் கேட்ட அன்பகம்… தி.மு.க-வின் இளைஞரணி, மருத்துவ அணி, மாணவர் அணி சார்பில் நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் பெரும்பாலான மாவட்டங்களில் சொதப்பியிருக்கிறது. “மூன்று அணிகள் …

'சர்ச்சையான எடப்பாடி பழனிசாமியின் ‘புரட்சித் தமிழர்’

மதுரையில் கடந்த 20-ம் தேதி அதிமுக சார்பில் மாநாடு நடந்தது. இதில், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்கள் பட்டியலிடப்பட்டது. அதனை தொடர்ந்து எடப்பாடிக்கு, “புரட்சித் தமிழர்” என்ற பட்டத்தை …

“நிலவில் சந்திரயான் 3 ; பூமியில் எடப்பாடியாரின் மாநாடு

“கச்சத்தீவை திமுக அரசு தாரைவார்த்து கொடுத்ததை மாற்றி எழுத, பொய் மூட்டைகளை அவிழ்த்து விட ஸ்டாலின் முயற்சிக்கிறார்” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியிருக்கிறார். நலத்திட்ட உதவி எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித்தமிழர் விருது வழங்கியதை …