அண்ணாதுரை குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது, அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் விரிசலுக்கு வித்திட்டிருக்கிறது. அண்மையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஒரு கூட்டணியில் இருந்துகொண்டு கூட்டணி தர்மத்தை மீறிப் பேசுகிற எந்த ஒரு …
அண்ணாதுரை குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது, அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் விரிசலுக்கு வித்திட்டிருக்கிறது. அண்மையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஒரு கூட்டணியில் இருந்துகொண்டு கூட்டணி தர்மத்தை மீறிப் பேசுகிற எந்த ஒரு …
இந்த நிலையில், இன்று எம்.ஜி.ஆர். மாளிகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் …
5 பெண் ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை! ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 15 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணையை, அந்தத் துறை …
தமிழ்நாடு அரசியலை பரபரக்க வைத்திருக்கிறது அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணி பஞ்சாயத்துகள். அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இல்லை எனப் போட்டுடைத்த அ.தி.மு.க தரப்பு தற்போது ஆழ்ந்த மெளனத்துக்கு சென்றிருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியிருக்கிறது. முறிந்தது முறிந்தது …
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க-பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளிடையே மோதல் முற்றி, கிளைமாக்ஸை எட்டியிருக்கிறது. அண்ணாமலை Vs அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் என்ற நிலை …
நெல்லை-சென்னை `வந்தே பாரத்’ ரயில் சேவை – இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் நெல்லை – சென்னை இடையிலான `வந்தே பாரத்” ரயில் உட்பட 11 மாநிலங்களில், …
மதுரை மாவட்டம் செல்லம்பட்டியில் ஒன்றிய பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், “மகளிருக்காக எத்தனை திட்டங்களை திமுக அரசு கொண்டு வந்தாலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா …
இந்த நிலையில், அ.தி.மு.க துணை பொதுச்செயலாளர்கள் நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக சீனியர் அமைப்புச் செயலாளர் …
சிறப்புக் கூட்டத்தொடர்… இன்று முதல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில்! தலைநகர் டெல்லியில் அமைந்திருக்கும் பழைமைவாய்ந்த நாடாளுமன்றக் கட்டடத்துக்கு மாற்றாக, அலுவல் பணிகளுக்காகப் பிரமாண்டமான வகையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டு, அண்மையில் திறக்கப்பட்டது. மழைக்காலக் …
“ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மாநில உரிமைகளுக்கு எதிரானது என்கிறது தி.மு.க… அ.தி.மு.க அப்படி நினைக்கவில்லையா?” “ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால் அரசியலமைப்புச் சட்டத்தில் 5 ஷரத்துகளை திருத்த வேண்டும் …