பழநியில் எடப்பாடி பக்தர்கள் 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிப்பு: 366 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்

பழநி: அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநிதண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து லட்சக்கணக் கான பக்தர்கள் பாதயாத்திரையாக …

“விக்ரமாதித்தனாக சாகசம் செய்வார் எடப்பாடி பழனிசாமி..!"

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, குடும்பத்தினருடன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். செல்லூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், “இந்த புத்தாண்டில் மதுரை மக்கள் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் …

“ரூ.4,000 கோடி செலவு செய்தும் தண்ணீர் ஏன் வடியவில்லை…

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னையே தண்ணீரில் தவிக்கிறது. குறிப்பாக, வேளச்சேரி, பள்ளிக்கரணை, பெரம்பூர், வியாசர்பாடி, கொளத்தூர், திருவொற்றியூர் உட்பட சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை அவதிக்குள்ளாக்கிவருகிறது. அதிகாரிகளும், …

"பச்சை நிற ஆவின் பாக்கெட் விற்பனை தொடர

இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, தொடர்ந்து எங்கள் ஆட்சியிலிருந்ததுபோல், ஆவின் பாலையே நம்பியுள்ள தமிழ்நாட்டு மக்களுக்கு நீலம், பச்சை மற்றும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளை தட்டுப்பாடின்றி வழங்க வலியுறுத்துகிறேன்” எனக் …

“விஷம் குடித்து செத்தாலும் சாவோம், எடப்பாடி பக்கம் செல்ல

இப்படி துரோகத்துக்கே பழக்கமான எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்ஸை பார்த்து தடித்த வார்த்தைகளில் பேசுகிறார், திமுகவில் சேர்ந்துவிட்டார் என்கிறார். எடப்பாடி பழனிசாமியை திமுக அரசு 3 ஆண்டுகளாக பொத்தி பாதுகாத்து வருகிறது. அவருக்கு எதிரான அனைத்து …

“திமுக கூட்டணியும் சிதறத்தான் போகிறது!” – ஆர்.பி.உதயகுமார்

“சட்டமன்ற இருக்கை விவகாரத்தில் ஏன் அ.தி.மு.க இவ்வளவு அழுத்தம் காட்டுகிறது?” “சட்டமன்ற மரபுப்படி தலைவர் அருகில்தானே துணைத்தலைவர் அமர வேண்டும்! அதைத்தானே கேட்கிறோம். முடியாது என்றால் மற்ற கட்சிகளுக்கு கொடுத்ததையும் மாற்றியிருக்க வேண்டுமே! காங்கிரஸ் …

`ஜெயலலிதாவுக்கு 1.5 கோடி தொண்டர்கள், இப்போது இபிஎஸ்-ஸுக்கு

“சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என்று 44 சதவிகிதம்பேர் ஆதரவளித்துள்ளனர்” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். நிகழ்ச்சியில் ஆர்.பி.உதயகுமார் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க பூத் …

“கொடநாடு வழக்கில் நான் பதறவில்லை; சிபிஐ-யிடம்

“தமிழகத்தையே காப்பாற்ற முடியவில்லை, இதில் இந்தியாவையா காப்பாற்றப் போகிறார்?” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. மீனாட்சியம்மன் கோயிலில் இன்று மதுரைக்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மீனாட்சி …