அமலாக்கத்துறை புதிய பொறுப்பு இயக்குநராக 'ராகுல்

எஸ்.கே. மிஸ்ரா: அமலாக்கத்துறையின் வலைதளத்தில் குறிப்பிட்ட தரவுகள்படி, “2018-2019 ஆண்டுகள் அமலாக்கத்துறை ’195’ வழக்குகள் மட்டுமே பதிந்திருந்தது. ஆனால், மிஸ்ரா நியமிக்கப்பட்ட 2021-2022 ஆகிய ஆண்டுகளில் ’1,180’ வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 2004-2014 மற்றும் 2014-2022 …

"`நீங்கள் ஏன் பாஜக-வில் இணையக் கூடாது?' என

இதனை அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உடனடியாக மறுத்தார். இதையடுத்து தன் வாதங்களைத் தொடர்ந்த கபில் சிபல், “ஒருவர்மீது வழக்கு பதிவுசெயப்பட்ட பின்னர் அவர் குற்றம் செய்தாரா… இல்லையா என்பதை விசாரணை அமைப்புதான் நிரூபிக்க …

அதிகரிக்கும் நெருக்கடி… செந்தில் பாலாஜி பதவி விவகாரத்தில்

தார்மிக அடிப்படையில் பார்க்கும்போது அதுவே சரியாக இருக்கும். குற்றமற்றவர் என செந்தில் பாலாஜி நிரூபித்த பிறகு கூட அவரை செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் சேர்த்து கொள்ளட்டும். அதற்கெல்லாம் மேலாக ‘செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது …

டி.டி.வி.தினகரன் வழக்கு: "அபராதத்தைச் செலுத்த முடியாது

ஆனால் டி.டி.வி.தினகரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், “தினகரனுக்கு உள்ள நன்மதிப்பைக் கெடுக்கும் நோக்கில் இந்த நோட்டீஸைப் பிறப்பித்திருக்கின்றனர். இது சட்டரீதியாகத் தவறு” என வாதிட்டார். அதற்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், “நீங்கள் சொல்வது …

Senthil Balaji: தலைமை நீதிபதியிடம் செல்லும் ஜாமீன் மனு;

இதை தொடர்ந்து, எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்குச் சென்ற வழக்கறிஞர்கள் அருண், பரணிகுமார் ஆகியோர்… நீதிபதி ரவி முன்பு முறையிட்டனர். ஆனால் நீதிபதி ரவி, அமலாக்கத்துறையின் வழக்கில் தாக்கல் செய்யபட்ட …

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல், செப்., 15-ம் தேதி வரை

அமலாக்கத் துறை தொடர்ந்த சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜூன் 14-ல் கைதான செந்தில் பாலாஜிக்கு எதிராக, ஆகஸ்ட் 14-ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 150 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை, 3 …

டிடிவி தினகரன் `திவாலானவர்’… அமலாக்கத்துறை வழக்கும்

வெளிநாட்டில் இருந்து  62.61 லட்சம் அமெரிக்க டாலரை அங்கீகாரமற்ற முகவர் மூலமாக  கடந்த 1995-96 காலகட்டத்தில் பெற்றதாகவும், பின்னர்  அந்த தொகையை இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றியதாகவும், அமமுக பொதுச் செயலாளரான முன்னாள் …