தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது …
தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது …
கவர்ச்சிகரமான தங்க நகை சேமிப்பு திட்டங்கள் மூலம் பொதுமக்களிடம் பணம் பெற்று, 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறி பொருளாதாரக் குற்றப்ப்பிரிவு போலீஸ் பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடை உரிமையாளர்கள் மதன் மற்றும் கிருத்திகாவுக்கு …
திருச்சியைத் தலைமையிடமாகக்கொண்ட பிரணவ் ஜுவல்லர்ஸ், மிகக் குறுகியகாலத்திலேயே மதுரை, சென்னை, கும்பகோணம், கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்குத் தன் கிளைகளைப் பரப்பியது. பழைய தங்க நகைகளைத் தங்களிடம் கொடுத்தால், ஓராண்டு கழித்து, எந்தவிதச் …
திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட பிரணவ் ஜூவல்லர்ஸ், மிக குறுகிய காலத்திலேயே மதுரை, சென்னை, கும்பகோணம், கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு தன் கிளைகளைப் பரப்பியது. பழைய தங்க நகைகளைத் தங்களிடம் கொடுத்தால், ஓராண்டு …
புழல் சிறையில் இருக்கும் அமைச்சரை வெளியே கொண்டுவர தி.மு.க தரப்பு எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டாலும், நீதிமன்றங்கள் ஜாமீன் தர தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்துக் கொண்டே இருப்பதோடு, அவரது நீதிமன்றக் காவலையும் ஜூன் மாதத்திலிருந்து இப்போதுவரை …
இந்த ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க, அகாலி தளம் போன்ற பெரும் கட்சிகளை பின்னுக்குத் தள்ளி, டெல்லியில் மட்டும் ஆட்சியிலிருந்த ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப்பிலும் ஆட்சி அமைப்பதற்றக்கான பெரும்பான்மையைப் …
200 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில், கடந்த முறை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது காங்கிரஸ். சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதால், இன்னும் சில வாரங்களில்… அதாவது நவம்பர் மாதம் …
சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில், செந்தில் பாலாஜி குற்றம் செய்தார் என்பதை அமலாக்கத்துறையால் நிரூபிக்கவே முடியாது. அமலாக்கத்துறை தரப்பில், சிறை மருத்துவமனையிலோ அல்லது நீதிமன்றக் காவலில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாது …
நாடாளுமன்றத் தேர்தலில், ஒரே நிலைப்பாடுதான். நாங்கள் தனித்துப் போட்டியிடுகிறோம். அதற்கான தயாரிப்புதான் இந்த கலந்தாய்வுக் கூட்டம். தென் மாவட்டங்களுக்குப் பயணம் செய்து முடித்துவிட்டோம். இப்போது, வடமாவட்டங்களில் பயணம் செய்கிறோம். இந்த மாதத்துக்குள் அனைத்து மாவட்டங்களிலும் …
ல்வேறு தமிழ்நாட்டில் சுமார் 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 27.9.2022 அன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் தியாகராய நகர், சரவணா தெரு, திலக் தெருவில் உள்ள வீடுகளில் சோதனை நடைபெற்றது. ரியல் …