Vastu Tips for Money: உங்கள் வீட்டில் பணத்தட்டுப்பாடு நீங்க வேண்டுமா? இந்த தப்ப மட்டும் செய்யாதீங்க!

Vastu Tips for Money: உங்கள் வீட்டில் பணத்தட்டுப்பாடு நீங்க வேண்டுமா? இந்த தப்ப மட்டும் செய்யாதீங்க!

வாஸ்து சாஸ்திரத்தின்படி, உணவை சமைத்து உண்ணும் திசையை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது மிகவும் அவசியம். சரியான திசையை நோக்கி உணவு உண்பது தெய்வங்களை மகிழ்விக்கும் மற்றும் வீட்டில் வாஸ்து தோஷம் நீங்கும். சாதாரணமாக …

தைப்பூச விழாவை முன்னிட்டு பழநிக்கு பாதயாத்திரையை தொடங்கிய பக்தர்கள்: குடிநீர், கழிப்பறை வசதியின்றி தவிப்பு

பழநி: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரையாக வரத் தொடங்கியுள்ளனர். அவ்வாறு வரும் பக்தர்கள் வழிநெடுகிலும் குடிநீர், கழிப்பறை வசதியின்றி சிரமத்துக்குள்ளாகின்றனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை …

வேங்கைவயல்: ஓராண்டைக் கடந்த அவலச் சம்பவம்; சிக்காத

அதேபோல, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “வேங்கைவயல் சம்பவம் நடந்து ஓர் ஆண்டு கடந்துவிட்டது, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே. இத்தனை ஆண்டுகள் நீங்கள் போட்டு வைத்திருந்த உங்கள் சமூகநீதி வேஷம் கலைந்து, மக்கள் முன் …

தூத்துக்குடி அருகே கிராமத்துக்கு குடிநீர் வசதி செய்து தந்த நடிகர் விஷால்!

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே குமாரசக்கனாபுரம் கிராமத்துக்கு நடிகர் விஷால் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இது தொடர்பாக நடிகர் விஷால் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்: தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களை …

உப்புநீர்: `சிறுநீரக பாதிப்பால் உயிர்களை பலிகொடுக்கிறோம்’ –

விருதுநகர் தாலுகாவுக்குட்பட்டது சிவஞானபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட நந்திரெட்டிப்பட்டியில் சுமார் 300 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவ்வூர் மக்களின் பயன்பாட்டுக்காக பஞ்சாயத்து மூலம் வழங்கப்படும் குடிநீர் சுண்ணாம்பு சத்து கலந்து அதிக உப்புத்தன்மையுடன் இருப்பதால், …

நெல்லை: குடிநீர் கிடைப்பதில் சிக்கல்; காலிக் குடங்களை

பொதுமக்களின் இந்த போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய போதிலும், அரசு அதிகாரிகள் ஒருவரும் எட்டிக்கூட பார்க்கவில்லை என கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். இது குறித்து பேசிய கிராமத்து பெண்கள், “எங்கள் கிராமத்துக்கு குடிநீர் …

`கே.கே.எஸ்.எஸ்.ஆர்-ஐ கேளுங்க!' – குடிநீர் பிரச்னையில்

விருதுநகர் மாவட்டத்தில் தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த தொகுதி அருப்புக்கோட்டை. கைத்தறி, விசைத்தறி நெசவாளர்கள், மில் தொழிலாளர்கள், விவசாயிகள், கூலி வேலைக்கு செல்வோர் என லட்சக்கணக்கான பேர் அருப்புக்கோட்டை நகராட்சியை மையப்படுத்தி வாழ்ந்து வருகின்றனர். இந்த …

குடிநீரில் கலந்த கழிவுநீர்: `அந்த அதிகாரியை சஸ்பெண்ட்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த நவம்மால்மருதூர் கிராமத்தில் பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 2.5 மீட்டர் அகலம் கொண்ட கழிவுநீர் வாய்க்கால் ஒன்று செல்கிறது. …